Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் 2-வது நாளாக கூட்டாக பேட்டி

DINACHEITHI - MADURAI

|

May 13, 2025

முப்படைகள் இடையே மிக உறுதியான ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இருந்தது. 140 கோடி இந்தியர்களும் எங்களுக்கு துணை நின்றனர் என ராஜீவ் காய் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி.எம்.ஓ.க்கள் 2-வது நாளாக கூட்டாக பேட்டி

பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது பற்றி முப்படைகளின் டி.ஜி. எம்.ஓ.க்கள் கூட்டாக இன்று பிற்பகல் நிருபர்களை சந்திக்க உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விமான படையின் ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி, இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் மற்றும் கடற்படையின் வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் ஆகிய முப்படைகளின் டி.ஜி. எம்.ஓ.க்கள் நேற்று 2-வது நாளாக கூட்டாக நிருபர்களை சந்தித்து, ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக பேட்டியளித்தனர்.

இதில் ராஜீவ் காய் செய்தியாளர்களிடம் பேசும்போது, கடந்த சில ஆண்டுகளில் போரின் தன்மையே மாறியிருக்கிறது. காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா பயணிகள் மீதும், ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுவே அதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது என்றார்.

பாகிஸ்தானில் இருந்துதான் தாக்குதல் வரும் என முன்பே தெரிந்திருந்தது.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.

time to read

1 mins

October 31, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாகநேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

time to read

1 min

October 31, 2025

DINACHEITHI - MADURAI

கண்ணியம், ஒற்றுமை, சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்கத்தேவர்

பிரதமர் மோடி புகழாரம்

time to read

1 min

October 31, 2025

DINACHEITHI - MADURAI

தி.மு.க. கடும் எதிர்ப்பு

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

time to read

1 min

October 30, 2025

DINACHEITHI - MADURAI

தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக

time to read

1 min

October 30, 2025

DINACHEITHI - MADURAI

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள குழு அமைப்பு: அடிப்படை ரூ. 51,480 ஆக உயர வாய்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

October 29, 2025

DINACHEITHI - MADURAI

லட்சியத்தை நோக்கி வீறு நடை போடுவோம் 2026 தேர்தலிலும் தி.மு.க.வுக்குத்தான் வெற்றி

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி

time to read

1 min

October 29, 2025

DINACHEITHI - MADURAI

சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்துக்கு வருகை

பலகோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்

time to read

1 mins

October 29, 2025

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை மிரட்டிய “மோன்தா” புயல் கரையை கடந்தது

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.

time to read

1 min

October 29, 2025

DINACHEITHI - MADURAI

திமுக கூட்டணி கட்சிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

நவ. 2-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு

time to read

1 min

October 28, 2025

Translate

Share

-
+

Change font size