Facebook Pixel அசல் ஆவணங்கள் இருந்தால் தான் பத்திரப்பதிவு செய்ய முடியும் | DINACHEITHI - KOVAI – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

அசல் ஆவணங்கள் இருந்தால் தான் பத்திரப்பதிவு செய்ய முடியும்

DINACHEITHI - KOVAI

|

January 28, 2026

தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் படி அசல் ஆவணங்கள் இருந்தால் தான் பத்திரப்பதிவு செய்ய முடியும்.

தமிழகத்தில் கடந்த காலங்களில் நடந்த மோசடி பத்திர பதிவுகளை முற்றிலும் தடுக்கும் விதமாக ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த அடிப்படையில் பத்திரப்பதிவு துறை, ஒருவர் பத்திரப்பதிவு செய்யும் போது, அதன் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று விதியை வகுத்து அதனை பின்பற்றி வந்தது. இந்த நிலையில், இந்த விதி சட்டமாக இல்லாததால், சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அதனால் அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பத்திரப்பதிவு செய்யும் சூழ்நிலை உருவானது.

WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்

மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

time to read

1 min

March 19, 2026

DINACHEITHI - KOVAI

ஒட்டு போடுவதற்கு முன்னதாக வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்

தேர்தல் ஆணையம் உத்தரவு

time to read

1 mins

March 19, 2026

DINACHEITHI - KOVAI

புதுச்சேரி காங்கிரஸ் - திமுக தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி

மேலிட உத்தரவால் வேகமெடுக்கும் பேச்சுவார்த்தை

time to read

1 min

March 19, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

புதுச்சேரிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி மீண்டும் வருகை- ரோடுஷோ செல்கிறார்

புதுச்சேரியில் வருகிற 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

time to read

1 min

March 18, 2026

DINACHEITHI - KOVAI

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலகல்

புதுச்சேரி அரசியலில் பரபரப்பு

time to read

1 mins

March 18, 2026

DINACHEITHI - KOVAI

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடியுங்கள் என அறிவுறுத்தல்

time to read

1 min

March 17, 2026

DINACHEITHI - KOVAI

தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் கொள்முதலை 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும்

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்

time to read

1 mins

March 15, 2026

DINACHEITHI - KOVAI

மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணை

மத்திய அரசு வெளியிட்டது

time to read

1 min

March 15, 2026

DINACHEITHI - KOVAI

தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

“பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும்”

time to read

1 min

March 14, 2026

DINACHEITHI - KOVAI

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ. 3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்

பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

time to read

2 mins

March 14, 2026

Listen

Translate

Share

-
+

Change font size