Versuchen GOLD - Frei
அசல் ஆவணங்கள் இருந்தால் தான் பத்திரப்பதிவு செய்ய முடியும்
DINACHEITHI - KOVAI
|January 28, 2026
தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்
-
தமிழக அரசின் சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் படி அசல் ஆவணங்கள் இருந்தால் தான் பத்திரப்பதிவு செய்ய முடியும்.
தமிழகத்தில் கடந்த காலங்களில் நடந்த மோசடி பத்திர பதிவுகளை முற்றிலும் தடுக்கும் விதமாக ஐகோர்ட்டு பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த அடிப்படையில் பத்திரப்பதிவு துறை, ஒருவர் பத்திரப்பதிவு செய்யும் போது, அதன் அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று விதியை வகுத்து அதனை பின்பற்றி வந்தது. இந்த நிலையில், இந்த விதி சட்டமாக இல்லாததால், சில மாதங்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது. அதனால் அசல் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பத்திரப்பதிவு செய்யும் சூழ்நிலை உருவானது.
Diese Geschichte stammt aus der January 28, 2026-Ausgabe von DINACHEITHI - KOVAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள்
மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
1 min
March 19, 2026
DINACHEITHI - KOVAI
ஒட்டு போடுவதற்கு முன்னதாக வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்
தேர்தல் ஆணையம் உத்தரவு
1 mins
March 19, 2026
DINACHEITHI - KOVAI
புதுச்சேரி காங்கிரஸ் - திமுக தொகுதி பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி
மேலிட உத்தரவால் வேகமெடுக்கும் பேச்சுவார்த்தை
1 min
March 19, 2026
DINACHEITHI - KOVAI
புதுச்சேரிக்கு தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி மீண்டும் வருகை- ரோடுஷோ செல்கிறார்
புதுச்சேரியில் வருகிற 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
1 min
March 18, 2026
DINACHEITHI - KOVAI
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலகல்
புதுச்சேரி அரசியலில் பரபரப்பு
1 mins
March 18, 2026
DINACHEITHI - KOVAI
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
தேர்தல் நடத்தை விதிமுறைகளை முழுமையாக கடைபிடியுங்கள் என அறிவுறுத்தல்
1 min
March 17, 2026
DINACHEITHI - KOVAI
தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளதால் கொள்முதலை 47.50 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த வேண்டும்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
March 15, 2026
DINACHEITHI - KOVAI
மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கிய அறிவிப்பாணை
மத்திய அரசு வெளியிட்டது
1 min
March 15, 2026
DINACHEITHI - KOVAI
தமிழக டிஜிபி நியமன விவகாரத்தில் யுபிஎஸ்சிக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
“பெயர் பட்டியலை தமிழக அரசுக்கு விரைந்து அனுப்ப வேண்டும்”
1 min
March 14, 2026
DINACHEITHI - KOVAI
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ. 3,112 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்
பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
2 mins
March 14, 2026
Listen
Translate
Change font size
