ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.57 லட்சம் மோசடி: 3 பேர் கைது
DINACHEITHI - KOVAI
|June 24, 2025
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா அக்ரஹாரம் பெரியான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45), விவசாயி.
-
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், மூன்று கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி செய்ததாக கந்திகுப்பம் அருகே உள்ள பையம்பட்டி பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (32), அவருடைய மனைவி அஸ்வினி (29), அஸ்வினியின் அக்கா புவனேஸ்வரி (35) ஆகியோர் மீது புகார் கொடுத்தார்.
Diese Geschichte stammt aus der June 24, 2025-Ausgabe von DINACHEITHI - KOVAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
ஐ.பி.எஸ். அதிகாரிகள் 70 பேர் பணியிட மாற்றம்
டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றம்
1 min
January 01, 2026
DINACHEITHI - KOVAI
எம்.எல்.ஏ சதன் திருமலை குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
2019 ஆம் ஆண்டு நியூ லிங் ஓவர் சீஸ் என்ற நிதி நிறுவனம், எம். எல். ஏவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.
1 min
December 31, 2025
DINACHEITHI - KOVAI
தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட அறிக்கை
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் அதிகாரிகள் குழுவினர் வழங்கினர்
1 min
December 31, 2025
DINACHEITHI - KOVAI
ஏ.ஐ. பயன்படுத்தி எஸ்.ஐ.ஆர்: இது மிகப்பெரிய மோசடி: மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பங்குராவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசினார்.
1 min
December 31, 2025
DINACHEITHI - KOVAI
தி.மு.க. தேர்தல் அறிக்கை - பிரத்யேக செயலியை மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
தி. மு. க. தேர்தல் அறிக்கை - பிரத்யேக செயலியை மு.
1 min
December 31, 2025
DINACHEITHI - KOVAI
3 ஆண்டுகளாக கிடப்பில் வைத்து இருந்த சென்னை பல்கலை கழக மசோதா
ஜனாதிபதி திரவுபதி முர்மு திருப்பி அனுப்பினார்
1 min
December 30, 2025
DINACHEITHI - KOVAI
மின்சாரம் தாக்கி இறந்த விவசாயியின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
1 min
December 30, 2025
DINACHEITHI - KOVAI
துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று ராமேசுவரம் வருகை: டிரோன்கள் பறக்க தடை
காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா இன்று ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது.
1 min
December 30, 2025
DINACHEITHI - KOVAI
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min
December 29, 2025
DINACHEITHI - KOVAI
பத்மஸ்ரீ, பாரத ரத்னா போன்ற விருதுகள் மத்திய அரசின் விருதுகள் அல்ல
மும்பை ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
1 min
December 29, 2025
Translate
Change font size

