Versuchen GOLD - Frei
இந்திய முஸ்லிம்கள் குடிமக்களாக அல்ல, பணயக்கைதிகளாக வாழ்கிறோம்
DINACHEITHI - DHARMAPURI
|July 09, 2025
கிரண் ரிஜிஜுவுக்கு ஓவைசி கண்டனம்
-
பெரும்பான்மை சமூகத்தை விட சிறுபான்மையினர் அதிக சலுகைகளையும்பாதுகாப்பையும் பெறும் ஒரே நாடு இந்தியா என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு மஜ்லிஸ்-இஇத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் ஓவைசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டு இருப்பதாவது :- “ நீங்கள் இந்தியக் குடியரசின் அமைச்சர், மன்னர் அல்ல. நீங்கள் இருப்பது அரசியலமைப்புச் சட்டப் பதவி, அரியணை அல்ல. சிறுபான்மை உரிமைகள் அடிப்படை உரிமைகள், தொண்டு அல்ல.
Diese Geschichte stammt aus der July 09, 2025-Ausgabe von DINACHEITHI - DHARMAPURI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டம்:முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் அன்புக்கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு :-
1 min
September 15, 2025
DINACHEITHI - DHARMAPURI
இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா : சிலைக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா அவர்களின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று 15.9.2025 அன்றுகாலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்துமலர் தூவிமரியாதை செலுத்துகிறார்கள்.
1 mins
September 15, 2025

DINACHEITHI - DHARMAPURI
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் பெறப்பட்ட 7.23 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது “ என்று, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 mins
September 14, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் 2002 மற்றும் 2004-க்கு இடையில் வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
1 min
September 11, 2025
DINACHEITHI - DHARMAPURI
300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி தோல்வியை தழுவினார்
துணை ஜனாதிபதி தேர்தல் நேற்று நடந்தது. இதில் முதல் நபராக பிரதமர் மோடி வாக்களித்தார். இந்த தேர்தலில் 452 வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் ( தேசிய ஜனநாயக கூட்டணி) வெற்றி பெற்றார். 300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி ( இந்தியா கூட்டணி) தோல்வியை தழுவினார்
1 mins
September 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
452 வாக்குகள் பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி
300 ஓட்டுகள் பெற்ற சுதர்சன் ரெட்டி தோல்வியை தழுவினார்
1 mins
September 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
இசைக் கலைஞர்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு
திருக்குறளைக் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக்காவியம் படைத்துள்ள இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரை பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:-
1 min
September 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
எடப்பாடி பழனிசாமி 5-ம் கட்ட சுற்றுப்பயணத்தை 17-ந்தேதி தொடங்குகிறார்
எடப்பாடி பழனிசாமி 5-ம் கட்ட சுற்றுப்பயணத்தை 17-ந்தேதி தொடங்குகிறார் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிசட்டமன்றத்தேர்தலை சந்திக்கும் வகையில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
1 min
September 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
பதவி பறிப்பு எதிரொலி- செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 2000 பேர் ராஜினாமா
பதவி பறிப்பு எதிரொலியாக செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 2000 பேர் ராஜினாமா செய்து உள்ளனர்.
1 min
September 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
பஞ்சாபில் இருந்த படியே பிரதமர் மோடி வாக்களிக்கிறார்
துணை ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்கிறது . இதில் 782 எம்.பி.க்கள் ஓட்டு போடுகிறார்கள். பஞ்சாபில் இருந்த படியே பிரதமர் மோடி வாக்களிக்கிறார். நாளை மலைக்குள் முடிவு அறிவிக்கப்படும்.
1 min
September 08, 2025
Translate
Change font size