வாக்குரிமையே உண்மையான ஜனநாயக உரிமை..
DINACHEITHI - DHARMAPURI
|July 05, 2025
ஒரு நாட்டின் குடிமக்களுக்கு குடியுரிமை வாக்குரிமை இரண்டும் மிக முக்கியமானவை. அந்த இரண்டுக்குமே பாஜக ஆட்சியில் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக பீகாரில் 2 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
-
அன்று புது டெல்லியில் உள்ள நிர்வாச்சன் சதனில், காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி, பீகார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ் ராம், சிபிஐ (எம்எல்) லிபரேஷன் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, ஆர்ஜேடி தலைவர் மனோஜ் ஜா தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து தங்களது பயத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பீகாரில் நடக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் புலம்பெயர்ந்த மக்கள் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை இழப்பர் என தெரிவித்துள்ளனர்.
சிறப்பு தீவிர திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. இந்தத் திருத்தம் தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதற்கே மேற்கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் உறுதி தெரிவிக்கின்றது. ஜூன் 25 முதல் ஜூலை 3 வரை, பீகாரில் சுமார் 7.90 கோடி வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்தில், வாக்குச்சாவடி படிவங்கள் நிரப்பப்பட்டு ஜூலை 25 ஆம் தேதிக்கு முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இதில் வாக்காளர்களுக்கு உதவுவதற்காக 4 லட்சம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்கள் வெளிநாடுகளுக்கு குடி பெயர்ந்தவர்கள் பெயர்களை நீக்குவதே இந்த சிறப்பு தீவிர திருத்தத்தின் தலையாய நோக்கம் என்கிறது. ஆனால் பக்கத்து மாநிலங்களுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் பெயர்களும் நீக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
Diese Geschichte stammt aus der July 05, 2025-Ausgabe von DINACHEITHI - DHARMAPURI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள்
4 ஆயிரம் மையங்களிலும் மனுக்கள் கொடுக்கலாம்
1 min
December 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
சட்டசபை ஜனவரி 20-ந் தேதி கூடுகிறது: கவர்னர் உரை நிகழ்த்துகிறார்: அப்பாவு தகவல்
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார்.
1 min
December 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு 100 வயதை நிறைவு செய்து 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
1 min
December 27, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு முழுவதும் 1,000 செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடக்கிறது
1 min
December 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி வருகிறார்
புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்
1 min
December 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
தந்தை பெரியார் நினைவுநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
“பெரியார் எனும் பெருஞ்சூரியனின் வழி நடப்போம்” என சபதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
எல்விஎம்-3 திட்டம் வெற்றி, இந்தியாவை நோக்கிய நமது முயற்சிகளின் பிரதிபலிப்பு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
December 25, 2025
DINACHEITHI - DHARMAPURI
“பாரதீய ஜனதாவுக்கு 40 தொகுதிகள் வேண்டும்” என வலியுறுத்தியதாக தகவல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வம், தினகரன் இடம் பெறுகிறார்கள்.
1 min
December 24, 2025
Translate
Change font size

