Versuchen GOLD - Frei
முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க .- பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை
DINACHEITHI - DHARMAPURI
|June 26, 2025
கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டுநிறைவுதின நிகழ்ச்சி நடந்தது.
-

இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-
இன்று இந்திய நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாள். 1974-ம் வருடம் ஜூன் 25-ந்தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன் தீமைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் நெருக்கடியான அந்த காலகட்டத்தில் இந்திய ஜனநாயகம் எப்படி இருந்தது என்பது குறித்து இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவதற்காக இந்த கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
Diese Geschichte stammt aus der June 26, 2025-Ausgabe von DINACHEITHI - DHARMAPURI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
தூத்துக்குடியில் ரூ. 30 ஆயிரம் கோடி செலவில் இரு கப்பல் கட்டும் தளங்கள்
தூத்துக்குடியில் 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
1 min
September 22, 2025

DINACHEITHI - DHARMAPURI
‘மக்களுக்கு ரூ. 2.5 லட்சம் கோடி சேமிப்பு”- பிரதமர் மோடி காணொளி உரை
இந்தியா முழுவதும் இன்று முதல் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அமல் அமலாகிறது. இதனால், நாட்டு மக்களுக்கு மக்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி வரை சேமிப்பு ஆகிறது என்று பிரதமர் மோடி தனது காணொளி உரையில் குறிப்பிட்டார். மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்க வேண்டும் \" என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 mins
September 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னை ஒன் செயலி மூலம் பயணம் செய்யும் வசதி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் வசதியை வசதியை முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
1 min
September 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
‘இந்திய பொருட்களையே வாங்குங்கள்’
இன்று முதல் குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி. அமல்
2 mins
September 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்காவுக்கு பணிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கும் எச். 1 பி விசா கட்டணம் ரூ. 80 ஆயிரமாக உயர்வு
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான விசா நடைமுறைகள், வெளிநாட்டவர் மீதான அடக்குமுறை ஆகியவை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் உள்ளன.
1 min
September 22, 2025
DINACHEITHI - DHARMAPURI
பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
பூம்புகாரின் பெருமையை வெளிக்கொணர்வோம் என மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். மூவேந்தர் காலத்திலும், சங்க இலக்கியத்திலும், சங்ககாலத்திற்கும் பின்னான காப்பியங்களிலும் சிறப்பித்துக் கூறப்படும் மிகப்பெரும் கடல் வாணிபத் துறைமுகமாக இருந்த காவிரிப்பூம்பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள \"பூம்புகாரில்\" , பழந்தமிழ் நாகரிகத்தின் தொன்மையை கண்டுணர்ந்து ஆராயும் பொருட்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
September 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவிலேயே முதன்முறையாக பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், வாடகை கார், ஆட்டோக்கள் ஒருங்கிணைந்த சேவை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து அதிகார அமைப்பின் 2வது ஆணையக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் சென்னைப்பெருநகரப்பகுதிக்கான 25 ஆண்டுகளுக்கானபோக்குவரத்து திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதுடன் சென்னை பெருநகருக்கான ஒருங்கிணைந்த QR (Quick Response) பயணச்சீட்டு மற்றும் பயணத் திட்டமிடல் செயலியை நாளை 22.9.2025 அன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
1 min
September 21, 2025
DINACHEITHI - DHARMAPURI
இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்
திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க. ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
1 min
September 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்
சென்னை கிண்டியில் வீர மங்கை வேலுநாச்சியார் சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை தொடர்ந்து முதல் அமைச்சர் முக ஸ்டாலின் தனது இணைய பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
1 min
September 20, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள வீராங்கனை வீரமங்கை இராணி வேலுநாச்சியார் திருவுருவச் சிலை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 mins
September 20, 2025
Translate
Change font size