Versuchen GOLD - Frei
ஐபிஎல் வரலாற்றில் உடைக்கப்பட்ட முக்கிய சாதனைகள்
DINACHEITHI - DHARMAPURI
|June 05, 2025
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்றுமுன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை ஐபிஎல்கோப்பையைவெல்லாத ஆர்சிபிமற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி கோப்பை கைப்பற்றியது.
-
இதுவரை நடந்த 17 சீசன்களை விட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சீசனில் அதிகபட்சமாக 52 முறை 200 ரன்களுக்கு மேல் குவிப்பு (கடந்த ஆண்டில் 41 முறை), 1,294 சிக்சர் மற்றும் 2,245 பவுண்டரிகள் (கடந்த சீசனில் 1,260 சிக்சர் மற்றும் 2,174 பவுண்டரி) விளாசியது முக்கியமான சாதனைகளாகும்.
மேலும் இளம் வயதில் ஐபிஎல் போட்டியில் விளையாடிய வீரராக வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்தார். மேலும் இளம் வயதில் சதம் அடித்த வீரராகவும் அதிக வேக சதம் அடித்த வீரராகவும் இவர் சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரராக அபிஷேக் சர்மா (ஐதராபாத்) சாதனை படைத்துள்ளார். அவர் பஞ்சாப் அணிக்கு எதிராக 55 பந்தில் 141 ரன்கள் விளாசினார்.
ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வயது வீரர் என்ற சாதனையை தமிழக வீரர் சாய் சுதர்சன் (23 வயது) தட்டிச் சென்றார். அவர் 15 போட்டிகளில் 759 ரன்கள் குவித்துள்ளார்.
ஹோம் மைதானத்தை விட மற்ற மைதானங்களில் 100 சதவீதம் வெற்றியை பதிவு செய்த அணியாக ஆர்சிபி சாதனை படைத்ததுள்ளது. ஒரு சீசனில் 700 ரன்கள் எடுத்த முதல் தொடக்க வீரர் அல்லாத வீரர் : சூர்யகுமார் யாதவ் 16 போட்டிகளில் 717 ரன்கள் எடுத்தார். ஒரு சீசனில் 700 ரன்கள் எடுத்த முதல் தொடக்க வீரர் அல்லாத வீரர் இவர்தான்.
Diese Geschichte stammt aus der June 05, 2025-Ausgabe von DINACHEITHI - DHARMAPURI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை தளர்வு - வானிலை மையம் அறிவுப்பு
வட தமிழ்நாடு, புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும். 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
1 min
December 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
திடீர் பதற்றம் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.
1 min
December 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
சுதந்திரத்துக்குப்பின் 8-வது முறையாக 2 கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு
“2026 செப்டம்பரில் தொடங்கும்” என பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி அறிவிப்பு
1 min
December 04, 2025
DINACHEITHI - DHARMAPURI
டெல்டா மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
1 min
December 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 mins
December 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
எஸ்.ஐ.ஆர். விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு
புதுடெல்லி, டிச.3நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர் குறுகிய காலத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், இந்த குளிர் கால கூட்டத்தொடர்வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.
1 mins
December 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்
செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு
1 min
December 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு
“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு
காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
1 min
December 01, 2025
Translate
Change font size
