Versuchen GOLD - Frei
மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்- பிரதமர் மோடி ஆலோசனை
DINACHEITHI - CHENNAI
|June 25, 2026
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு ?
-
மத்திய மந்திரிசபையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு உள்ள நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி 3-வது முறையாக பதவி ஏற்றது. பிரதமர் மோடி 3-வது முறையாக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. அதன்பிறகு இதுவரை ஒரு முறைகூட மத்திய மந்திரிசபை மாற்றம் நிகழவில்லை. இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய மந்திரி சபையில் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் கால்நடைத்துறை இணை மந்திரி ஜார்ஜ் குரியன் நேற்று தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அவரது மேல்சபை எம்.பி. பதவிக்காலம் கடந்த 21-ந்தேதியுடன் நிறைவடைந்தது. அவரது பெயர் மீண்டும் மேல்சபை எம்.பி.க்கு பரிந்துரைக்கப்படவில்லை. இதையடுத்து அவர் தனது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
Diese Geschichte stammt aus der June 25, 2026-Ausgabe von DINACHEITHI - CHENNAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - CHENNAI
DINACHEITHI - CHENNAI
உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்
முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 25, 2026
DINACHEITHI - CHENNAI
எல்நினோ அபாயம்: தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும்?
எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1 min
June 25, 2026
DINACHEITHI - CHENNAI
மத்திய மந்திரி சபை விரைவில் மாற்றம்- பிரதமர் மோடி ஆலோசனை
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு ?
2 mins
June 25, 2026
DINACHEITHI - CHENNAI
வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.
1 min
June 25, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையில் உறுதி மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்
சட்டசபையில் முதல்வர் விஜய் உரை
1 min
June 24, 2026
DINACHEITHI - CHENNAI
சட்டசபையில் முதல்வர் அமைச்சர் விஜய் உறுதி
\"மக்கள் பணத்தை தொட மாட்டோம்., ஊழல் செய்தோரை விட மாட்டோம்., சட்டத்தின் முன் நிறுத்துவோம் \"என சட்டசபையில் முதல் அமைச்சர் விஜய் உறுதியுடன் கூறினார்.
1 mins
June 24, 2026
DINACHEITHI - CHENNAI
தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம் செப்டம்பர் 15 விஜய் தொடங்கி வைக்கிறார்
விஜய் பிறந்த நாள் (ஜூன் 22) முதல் நடைமுறைக்கு வந்தது
1 min
June 24, 2026
DINACHEITHI - CHENNAI
தமிழ் நாட்டில் மின் வெட்டை தவிர்க்க வேண்டும்
சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச்சு
1 min
June 23, 2026
DINACHEITHI - CHENNAI
விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை அருகே விஷ வாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு பலன்கள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் .. என்று தமிழக அரசு சார்பில் அமைச்சர் முகமது பர்வேஸ் அறிவித்து உள்ளார்.
1 mins
June 23, 2026
DINACHEITHI - CHENNAI
முதல்-அமைச்சர் விஜய்க்கு பிரதமர் மோடி, ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜூன் 22, 2026) நேற்று, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு அவரது பிறந்தநாளையொட்டி வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழவும் வாழ்த்தினார்.
1 min
June 23, 2026
Listen
Translate
Change font size
