Versuchen GOLD - Frei
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலினின் 7 கேள்விகள்
DINACHEITHI - CHENNAI
|August 19, 2025
" வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்களை நீக்கியது ஏன்?
-
இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 கேள்விகளை முன் வைத்துள்ளார். அதில், "வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்களை நீக்கியது ஏன்?" என கேட்கப்பட்டுள்ளது.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 'வாக்கு திருட்டு' குற்றச்சாட்டுகள், பீகார் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (SIR) மூலம் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது என தேர்தல் ஆணையம் தொடர் சர்ச்சைகளில் சிக்கியது.
இந்நிலையில் நேற்று முந்தினம் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தங்கள் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.
Diese Geschichte stammt aus der August 19, 2025-Ausgabe von DINACHEITHI - CHENNAI.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON DINACHEITHI - CHENNAI
 
 DINACHEITHI - CHENNAI
மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாகநேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
1 min
October 31, 2025
 
 DINACHEITHI - CHENNAI
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
1 mins
October 31, 2025
DINACHEITHI - CHENNAI
கண்ணியம், ஒற்றுமை, சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்கத்தேவர்
பிரதமர் மோடி புகழாரம்
1 min
October 31, 2025
DINACHEITHI - CHENNAI
தி.மு.க. கடும் எதிர்ப்பு
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
1 min
October 30, 2025
DINACHEITHI - CHENNAI
மக்களை பாதுகாப்பதே தி.மு.க. ஆட்சியின் லட்சியம்
தென்காசி அரசு விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
2 mins
October 30, 2025
DINACHEITHI - CHENNAI
தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக
1 min
October 30, 2025
DINACHEITHI - CHENNAI
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள குழு அமைப்பு: அடிப்படை ரூ. 51,480 ஆக உயர வாய்ப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
1 min
October 29, 2025
DINACHEITHI - CHENNAI
லட்சியத்தை நோக்கி வீறு நடை போடுவோம் 2026 தேர்தலிலும் தி.மு.க.வுக்குத்தான் வெற்றி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
1 min
October 29, 2025
 
 DINACHEITHI - CHENNAI
தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களை மிரட்டிய “மோன்தா” புயல் கரையை கடந்தது
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடந்த 26ஆம் தேதி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, “மோந்தா” புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
1 min
October 29, 2025
 
 DINACHEITHI - CHENNAI
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசி மாவட்டத்துக்கு வருகை
பலகோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்
1 mins
October 29, 2025
Translate
Change font size

