என்னதான் ஆ.தி.மு.க.வின் நிலை?
ஏன் இந்த நிலை? தொடங்கப்பட்டது முதல் இதுவரை (இடையில் ஏற்பட்ட ஜெ-ஜா அணிப்பிரிவு நீங்கலாக) ராணுவக் கட்டுப்பாட்டுடன் (?) இயங்குவதாக கூறப்படும் ஒரு கட்சிக்கு ஏன் இந்த சோதனை? நம்பிக்கை துரோகம் என்று கூறுவாரும், அதற்கு தர்ம யுத்தம் நடத்தியோரும் களத்தில் தான் உள்ளனர். யார் நம்பிக்கைக்கு துரோகம் ? முன்னாள் தலைவர்களின் நம்பிக்கைக்கா, தொண்டர்களின் நம்பிக்கைக்கா? என்பதும் கேள்விக்குறியாக தொக்குகிறது.
முன்கதை சுருக்கம் தேவையில்லை. ஜெ.பி.(ஜெயலலிதாவுக்கு பிறகு) என்றே தொடங்கிவிடலாம். ஆனாலும், சசிகலா சிறைசெல்லும் வரை பெரிதாக ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. அவர் சிறை சென்றதும் அதுவரை அடக்கி வைத்த ஆசை இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு பீறிட்டுக் கிளம்பியது. ஓபிஎஸ்சுக்கு எழுந்த ஆசை, ஈபிஎஸ் முதல்வராக இருந்ததால் அடங்கிக்கிடந்தது. ஈபிஎஸ் முதல்வராக இருந்தாலும், எப்போதும் ஓபிஎஸ்சை சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது.
இருவருக்கிடையே இருந்த நெருக்கடியும் நிர்பந்தமும் யாரை, எப்போது கழற்றிவிடுவது என்ற அடிமனச் சிந்தையை உருவாக்கியது. நல்வாய்ப்பாக சிறையிலிருந்த சசிகலா ஆதரவாளர்கள் கிளப்பிவிட்ட 'ஒற்றை தலைமை' என்ற ஒரு வாசகம் இவர்களுக்கு திருவாசகமாகிப் போனது.
அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்களும் தொண்டர்களும் உண்மையிலேயே சிங்கங்கள்தாம். ஆனால், அந்த
சிங்கங்கள் பயிற்சியாளரின் ஒற்றைச்சவுக்குக்கு பணிந்து செயலாற்றும் சிங்கங்கள்.
எனவே, அனைத்து தொண்டர்களுக்கும் ஒற்றை தலைமை என்ற முழக்கம் பிடித்துப் போய்விட்டது.
அதற்கேற்ப, இரட்டைக்குழல் துப்பாக்கி என்றாலும், சுடும்போது ரவை இரண்டாக பிரிந்து இலக்கு தவறிவிடுவதாக பேச்சு இருந்தது.
இதையடுத்து, உள்ளுக்குள் சுழன்றுகொண்டிருந்த ஒற்றை தலைமை சூறாவளியாக ஜெயக்குமார் வாயிலிருந்து
சிங்கங்கள் பயிற்சியாளரின் ஒற்றைச்சவுக்குக்கு பணிந்து செயலாற்றும் சிங்கங்கள்.
எனவே, அனைத்து தொண்டர்களுக்கும் ஒற்றை தலைமை என்ற முழக்கம் பிடித்துப் போய்விட்டது.
அதற்கேற்ப, இரட்டைக்குழல் துப்பாக்கி என்றாலும், சுடும்போது ரவை இரண்டாக பிரிந்து இலக்கு தவறிவிடுவதாக பேச்சு இருந்தது.
Diese Geschichte stammt aus der July 27, 2022-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der July 27, 2022-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
வழிகாட்டிகள்!
அரசுப் பணியில் நாள்தோறும் காவல்துறை வழக்கு சார்ந்த மருத்துவப் பணிகளை பலவிதமாக பார்த்திருப்பதால் அவற்றை குறித்து சாட்சியம் சொல்வதற்காக நான் அடிக்கடி பல்வேறு நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
தொடரும் இயற்கை சீற்றங்கள்!
நாம் அறிந்த இயற்கை சீற்றங்கள்தாம் என்றாலும், எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்டு நம்மை அதிர்ச்சி க்குள்ளாக்கும் சம்பவங்கள்... காலநிலை மாறுபாடு ஏற்பட்டுவிட்டதை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று புழுதிப்புயல்.
காலியிடத்தை நிரப்ப வேண்டும்!
வள்ளிமயில் படத்தில் விஜய் ஆன்டனி ஜோடியாக நடித்து வரும் பரியா அப்துல்லா தன் திரையுலக அறிமுகம் குறித்து மனம் திறந்தவை வாசர்களுக்காக.
காபி குடிக்கலாமா?
காலையில் எழுந்தவுடன் சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது.
ரீல்ஸ் அழக்கள்...
சோஷியல் மீடியா பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனும் கையுமாகத் தான் தங்கள் பொன்னான நாளை தொடங்குகிறார்கள்.
ராஜா வேடம்...விரட்டிய நாய்!
சிவாஜி உசரத்துக்கு அந்த மைக் சரியாக இருந்தாலும் கூட, நம்ம தம்பி பாஸ்கருக்கு மைக்க அட்ஜஸ் பண்ணியே தீரணுங்கிற ஒரு பெரிய ஆர்வம் ஏற்பட்டுடுச்சு.
கண்டேன் காதலை!
வாசலில் கட்டியிருந்த 'மா இலை தோரணம் காற்றில் அசைந்தாடி 'சரக்சரக்'கென்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த வீட்டின் உள்ளும் மனிதர்களின் நடையின் உரசலில் 'சரக்சரக்' சத்தம் உருவாகி காற்றில் கலந்திருந்தது.
நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!
ஒவ்வொரு ஆண்டும் பறவைகள், கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது வழக்கம்.
எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!
நெடுஞ்சாலை படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ஷிவதா. ஜீரோ, அதே கண்கள், மாறா, நித்தம் ஒரு வானம்,தீரா காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர் திரைத்துறையில் 10வருடங்களைக் கடந்துள்ளார்.
வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!
ஒரு காலத்தில் ஒவ்வொரு காசையும் எண்ணியும், யோசித்தும் செலவழித்த நம்மவர்கள், இப்போது 'பட், பட்' டென்று செலவழித்து தள்ளுகிறார்கள். காரணம் யுபிஐ என்னும் டிஜிட்டல் பேமெண்ட்.