ஆம். "பீடி பிடிக்காதே, சிகரெட் குடிக்காதே” என்றுச் சிறுவர்களை எச்சரிப்பது உண்டு. காரணம். பெரியவர்கள் ஊதி விட்டு எறியும் சிகரெட், பீடியை எடுத்து சில சிறுவர்கள் புகைப்பது உண்டு. இதையே 25 ஆண்டுகளுக்கு முன் பெரிய குற்றமாகக் கருதி பெரியவர்களும், பெற்றோரும் கண்டிப்பர். ஆனால். இன்றைக்கு 10 வயதிலே கஞ் சா கலந்த பொருட்களையும் மாத்திரைகளையும் பல வகையில் சிறுவர்கள் பயன்படுத்தும் அவலம் வந்துவிட்டது.
இதோ அண்மையில் ஒரு நிகழ்வு பற்றிய செய்தி
Diese Geschichte stammt aus der January 2024-Ausgabe von Periyar Pinju.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der January 2024-Ausgabe von Periyar Pinju.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
2023இல் உலக நாடுகளில் குழந்தைகளுக்கு ஆதரவாக என்னவெல்லாம் நடந்துள்ளன?
நாளைய சமுதாயத்தைக் கட்டமைக்கும் தூண்கள், வருங்கால இளைஞர்கள் என்றும், புன்னகை வீசும் ரோஜாக்கள் என்றும் இன்னும் எத்தனையோ வர்ணனைகளில் வர்ணித்தாலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும், சுரண்டல்களும், அடக்குமுறைகளும் தொடர்கதையாகவே இருந்து வருவதை நாம் அறிவோம்.
குப்பைக் கழிவு மேலாண்மையும் சுற்றுப்புறப் பாதுகாப்பும்
நமது வீட்டுக் குப்பையில் பாதிக்கு மேல் மட்கும் பொருள்களே. மேலும் இந்தக் குப்பைகள் நகரம் மற்றும் கிராமப் பொருளாதார வசதிகளைப் பொருத்தும் மாறுபடும்.
தைலம் எப்படி வலியைக் குறைக்குது?
நம்மளச் சுற்றி, எதுக்கு எடுத்தாலும் தைலம் தேய்க்கும் நபர்கள் நிச்சயம் இருப்பாங்க, பார்த்து இருக்கீங்களா? அவங்க வலியை ரசிக்கவே மாட்டாங்கப் பா, வலி உடனே நெனைச்சிக்கிட்டே போய்டணும்னு தேய்ப்பாங்க. ஆனா, உண்மையிலேயே தைலம் வலியைப் போக்குதா?
உஷ்ஷ்..
மாலிவியா காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. அங்கேதான் காட்டின் மாதாந்திரக் கூட்டம் வழக்கமாக நடைபெறும்.
தீப்பற்றிய தினம்!
1924ஆம் ஆண்டு மார்ச் 30
டீச்சர்... கரடீ...!
குழந்தைகள் கதைகள்
ஒரு குட்டிப் பேயும், நான்கு நண்பர்களும்
அப்போது எனக்கு வயது 14 இருக்கலாம்.
ரசிக்கலாம்; சிக்கலாமா?
BTS என்பது கொரியா இளைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட இசைக்குழு, யுடியூப் என்ற காணொலி இணையதளம் மூலம் மிகவும் பிரபலமான இவர்களின் பார்வையாளர்கள் குறிப்பாக தென் இந்தியாவில் 10 முதல் 17 வயதுள்ளவர்கள் என்பதை நம்ப முடிகிறதா?
எந்திரக் கற்றல்
மனிதர்கள் ஏன் சிந்திக்கிறார்கள்? அவர்கள் காரணம் ம சிந்தனைக்கு முக்கியமான என்ன? அவர்கள் தங்களைச் சுற்றி இருப்பதிலிருந்து கற்றுக் கொகிறார்கள்.
ஊருக்குப் போய் வந்த கரடி
சூரிய ஒளி கூட நுழைய முடியாத அளவிற்கு அடர்ந்த மரங்கள் நிறைந்த பெரிய காடு.