Religious-Spiritual
DEEPAM
கரி உரித்த சிவன்!
நாகை மாவட்டம், வழுவூர் திருத்தலத்தில் உள்ளது அருள்மிகு வீரட்டேசுவரர் திருக்கோயில். இக்கோயிலில் உள்ள கஜசம்ஹார மூர்த்தி படிமச் சிலையின் முழு வடிவழகை எத்தனை பேர் தரிசித் திருப்பர்? தினமும் நடைபெறும் அர்ச்சனை, பூஜை, பூமாலை மற்றும் உடை அலங்காரங்களுடன்தான் அந்தத் திருச்சிலையைப் பார்த்திருக்க முடியும். ஆபரணங்கள், உடை அலங்காரங்களைக் களைந்து அதன் அற்புதத் திருமேனியைப் பார்த்திருப்போர் மிகவும் சொற்பமே.
1 min |
June 20, 2020
DEEPAM
ஆங்கிலம் கற்க எட்டணா!
‘பள்ளிப் படிப்பை பாதியில் விட்டு வந்த சிறுவன் வேதாத்திரி, வாசிப்பதில் ஆர்வம் காட்டியதில் கூட பெரிய ஆச்சர்யமில்லை... ஆனால், அந்தச் சிறுவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் நம்மிடமே இல்லையே.'
1 min |
June 20, 2020
DEEPAM
வாக்கு தவறாத சத்யவாஹீஸ்வரர்!
நெல்லை மாவட்டம், களக்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது அருள்மிகு கோமதி அம்மன் சமேத ஸ்ரீ சத்யவாஹீஸ்வரர் திருக்கோயில்.
1 min |
June 05, 2020
DEEPAM
மஹா நந்தி நைவேத்யம்!
சமூக வலை தளங்களில் இந்த நந்தி பகவான் திருச்சிலையைப் பதித்து, 'நந்திக்கே மாஸ்க்' என்று கேலியாக பதிவிடுகின்றனர்.
1 min |
June 05, 2020
DEEPAM
குடும்ப ஒற்றுமைக்கு காக்கை பூஜை!
காக்கையை அனைவரும் அறிந்திருப்போம்.
1 min |
June 05, 2020
DEEPAM
சமய சாத்திரப் பொருளோனே...
முருகப் பெருமானுக்கும் ஆறு என்ற எண்ணுக்கும் அநேகப் பொருத்தங்கள் பொருந்தி உள்ளன. முருகன் எழுந்தருளியிருக்கும் ஆலயங்களில் திருப் பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை கோயில்கள், 'ஆறு படை வீடுகள்' என்று போற்றப்படுகின்றன.
1 min |
June 05, 2020
DEEPAM
திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள்
திருநாங்கூரின் பதினொரு திவ்ய தேசங்களுக்குச் செல்லும்போது அவற்றின் தலைவாயிலில், முதலில் அமைந்துள்ளது, திருவெள்ளக்குளம் ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோயில். திருமலை ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு அண்ணன் என்றபடி, அண்ணன் பெருமாள் என்ற பெயர் வழங்கலாயிற்று.
1 min |
June 05, 2020
DEEPAM
பூப்பெட்டியில் பொன் சுமத்தல்!
மறுபிறவியைப் போக்கும் பரம பவித்திரமான புண்ணியத் திருத்தலமாக குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் திகழ்கிறது.
1 min |
June 05, 2020
DEEPAM
நம்பிக்கை மணி
குருக்ஷேத்ரம்...! போர்க்களத்தில் பாண்டவர், கௌரவர் சேனைப் பிரிவுகள் குவிந்துகொண்டிருந்தன! யானைக னகளின் பிளிறல் ; குதிரைகளின் குளம்பொலி ; காலட்படை வீரர்களின் ஆரவாரம்; புழுதி கிளம்பிக்கொண்டிருந்தது.
1 min |
June 05, 2020
DEEPAM
பூரிஜகன்னாதருக்கு காய்ச்சல்...தனிமை...கஷாயம்!
சளி, காய்ச்சல் காரணமாக 14 நாட்கள் தனிமை வாசம்... அச்சமயம் மூலிகைகள் சேர்த்த கஷாயம் படைத்து சிகிச்சை... அருகிலேயே மருத்துவர்கள் கவனிப்பு...
1 min |
June 05, 2020
DEEPAM
கோட்டைக்குள் ஒரு கோயில்!
கோட்டை மதில் சுவர்களுக்குள், அகழிகள் சூழ வித்தியாசமாய் அமைந்திருக்கிறது வேலூர், ஜலகண்டேஸ்வரர் ஆலயம். விஜயநகரப் பேரரசின் கீழ் வேலூர் இருந்தபோது கட்டப்பட்டது இக்கோயில். ஏறக்குறைய அறுநூறு ஆண்டு கால பழைமை வாய்ந்தது. இப்போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வசம் உள்ளது.
1 min |
June 05, 2020
DEEPAM
ஆறுமுகமான அரும்பொருள்!
முருகப் பெருமானின் ஆறு முகங்கள் பற்றி சங்கப் புலவர் நக்கீரர் உள்ளிட்ட பலரும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள். அவற்றில் சில...
1 min |
June 05, 2020
DEEPAM
குழந்தைகள் உளவியல் ஜோதிடம்!
குழந்தைகள் தேசத்தின் சொத்து. குடும்பத்தின் கனவு, வாரிசு.
1 min |
June 05, 2020
DEEPAM
அரங்கன் மடைப்பள்ளி
ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனுக்கு நைவேத்தியம் தயாரிக்கும் மடைப்பள்ளி மிகவும் பிரசித்தம். கோயிலில் ராஜமகேந்திரன் திருச்சுற்று மதிலுக்கு வெளியே பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் தென்கிழக்கு மூலையில் அமையப்பெற்றுள்ளது ஸ்ரீரங்கம் கோயிலின் மடைப்பள்ளி.
1 min |
June 05, 2020
DEEPAM
நிறைவேறிய சபதம்!
தண்டியடிகள் திருவாரூரில் வாழ்ந்த கண் பார்வையற்ற ஒரு சிவனடியார். ஆனாலும் தினமும் சிவனை அகக்கண்ணால் கண்டு இன்புற்றிருந்தார். இவர் அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர்.
1 min |
May 20, 2020
DEEPAM
பிரதோஷங்களும் பலன்களும்!
பிரதோஷங்கள் மொத்தம் இருபது எனக் கணக் கிட்டுள்ளனர் பெரியோர்கள். அவை :
1 min |
May 20, 2020
DEEPAM
திருப்பதி உண்டியல்
பிரமிக்க வைக்கும் உண்டியல் அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்.
1 min |
May 20, 2020
DEEPAM
வேப்பம் பூ மாலை!
மதுரை மீனாட்சி கல்யாண வைபோகமே!
1 min |
May 20, 2020
DEEPAM
வேண்டுதலை நிறைவேற்றும் தவக்கோல நாயகி!
திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது இஞ்சிகுடி பார்வதீஸ்வரர் ஆலயம்.
1 min |
May 20, 2020
DEEPAM
பெரியவா இச்சா சக்தி... நான் கிரியா சக்தி!
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தான் காஞ்சி மடாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி என்பதை ஆனந்தவிகடன் பவளவிழா மலர் பேட்டியில் சொல்லியிருந்தார். சுவாரஸ்யமான அந்த விஷயங்கள்...
1 min |
May 20, 2020
DEEPAM
திருத்தெற்றியம்பலம் ஸ்ரீ செங்கண்மால்
திருநாங்கூரில் ஒரு பகுதி திருத்தெற்றியம்பலம். மூலவர் ஸ்ரீ செங்கண்மாலுக்கு பள்ளிகொண்ட பெருமாள், லட்சுமி ரங்கன், ரக்தாக்ஷப் பெருமாள் என்று பல திருநாமங்கள். கிழக்கு நோக்கிய திருமுகம், ஆதிசேஷன் மேல் நான்கு புஜங்களுடன் சயனத் திருக்கோலம். சிரசின் அருகே திருமகள், திருவடியில் பூமாதேவி, பெருமாள் தலைக்கு அருகில் வலது கையை மரக்கால் மேல் வைத்து, இடக்கையை இடுப்பின் மீது வைத்த நிலையில் காட்சியளிக்கிறார்.
1 min |
May 20, 2020
DEEPAM
பலன் தரும் பரிகாரங்கள்!
"எனது மகளுக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது.
1 min |
May 20, 2020
DEEPAM
தாய கட்டை மகிமை!
அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டுகளில் ஒன்று தாயம் உருட்டுதல் ஆகும்.
1 min |
May 20, 2020
DEEPAM
சிவபெருமான் அனுப்பிய தந்தி!
சிலேடைச் செல்வர் கி.வா.ஜ. அவர்கள், 'விநாயகர் அகவல்' பற்றிய சொற்பொழிவை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போது இப்படி குறிப்பிட்டார்.
1 min |
May 20, 2020
DEEPAM
சம்மர் பலகாரம்!
கோடை வெயில் வாட்டி எடுக்க, ஊரடங்குக்குக் கட்டுப்பட்டு வீட்டில் குழந்தைகள் கும்மியடிக்க... கடவுளுக்கும் படைக்கவும், குழந்தைகளுக்கு கொடுக்கவும் ஏற்ற சுவையான சில பலகாரங்கள் இதோ!
1 min |
May 20, 2020
DEEPAM
கவிக்கோர் காளமேகம்
ஒரே நாள் இரவில் படிக்காத மடைப்பள்ளி ஆசாமி வரதன் திருவானைக்கா ஆலய மண்டபத்தில் சரஸ்வதி தேவி அருளால் அருள்கவி ஆனான். காளமேகப் புலவர் நமக்குக் கிடைத்தார். அவரது வாக் சாதுர்யம், புலமை சொல்லில் அடங்காது. எத்தனையோ சம்பவங்களில் அவரது சாதுர்யம் சுடர் விட்டுப் பிராகாசிக்கிறது. இதோ ஒன்று...
1 min |
May 20, 2020
DEEPAM
உறங்காவில்லி தாசர்
திருவரங்கத்துக்கு அருகில் உறையூர் எனும் ஊரில், தனுர்தாசர் மற்றும் அவர் மனைவி பொன்னாய்ச்சியர் வாழ்ந்து வந்தனர். அவ்வூர் அரசவையில் மல்யுத்த வீரராக இருப்பவர் தனுர்தாசர். தாழ் குலத்தைச் சேர்ந்த இவர், மிகப்பெரிய செல்வந்தர். மக்களிடம் மிகுந்த செல்வாக்கும் மதிப்பும் பெற்றவர்.
1 min |
May 20, 2020
DEEPAM
இதுவும் கடந்து போகும்!
உலகமே இன்று தொற்று நோய் அச்சத்தில் உறைந்து போய் உள்ளதை அறிவோம். அனைவரும் இயக்கமின்றி வீட்டிலேயே முடங்கிப்போய்க் கிடக்கின்றோம்.
1 min |
May 20, 2020
DEEPAM
வெள்ளையம்மாளின் பக்தி!
ஸ்ரீரங்கம் கோயில் கோபுரங்களில் தனித்துத் தெரிவது வெள்ளை கோபுரம்! இந்த கோபுரம் வெள்ளையம்மாள் என்ற தேவதாசி பெண்ணின் மேன்மையைப் பறைசாற்றும் வகையில் வெள்ளை வெளேரேன்று கம்பீரமாகக் காட்சியளிக்கிறது.
1 min |
May 05, 2020
DEEPAM
யாதும் தரும் யாதகிரி வைத்ய நரசிம்மர்!
‘ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!'
1 min |