கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பற்றி அமைச்சர் சமலுடன் தமிழ் எம்.பிக்கள் பேச்சு
Tamil Mirror|May 06, 2021
விரி.சகாதேவராஜா கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் சமல் ராஜபக்ஷவை நேற்று (05) சந்தித்துக் கலந்துரையாடி உள்ளனர்.
கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பற்றி அமைச்சர் சமலுடன் தமிழ் எம்.பிக்கள் பேச்சு

பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், த.கலையரசன், கோவிந்தன் கருணாகரன் வினோநோகராதலிங்கம், சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ். கஜேந்திரன், எஸ். சிறிதரன், ரா.சாணக்கியன் ஆகியோரே, இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

Diese Geschichte stammt aus der May 06, 2021-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der May 06, 2021-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
ஐ.பி.எல்: லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான்
Tamil Mirror

ஐ.பி.எல்: லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் நேற்று இரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வென்றது.

time-read
1 min  |
April 29, 2024
"அனுபவமும் ஆற்றலும் மிக்கவரே ஆளுநர் செந்தில்”
Tamil Mirror

"அனுபவமும் ஆற்றலும் மிக்கவரே ஆளுநர் செந்தில்”

கிழக்கு மாகாண ஆளுநரின் அர்ப்பணிப்புக்களை பாராட்டுவதாகவும் சேவைகளை வாழ்த்துவதாகவும், அனுபவமும் ஆற்றலும் மிக்க ஒருவரே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்மான் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 29, 2024
வாகன இறக்குமதி தொடர்பான அறிவித்தல்
Tamil Mirror

வாகன இறக்குமதி தொடர்பான அறிவித்தல்

இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முற்பகுதியிலிருந்து மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
April 29, 2024
ரணிலுக்கு ஆதரவு கரம் நீட்டினார் பிள்ளையான்
Tamil Mirror

ரணிலுக்கு ஆதரவு கரம் நீட்டினார் பிள்ளையான்

நாட்டை சிறப்பான முறையில் மீளக்கட்டியெழுப்பியவரும் தமிழருடைய பிரச்சினையை அடையாளப் படுத்தியுள்ளவருமான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்குமென அக்கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 29, 2024
“தேர்தல் பேச்சால் ஒன்றும் நடக்காது"
Tamil Mirror

“தேர்தல் பேச்சால் ஒன்றும் நடக்காது"

தேர்தல் காலத்தில் மாத்திரம் பேசிவிட்டுப் போவதினால் மாத்திரம் ஒன்றும் செய்துவிட முடியாது.

time-read
1 min  |
April 29, 2024
Tamil Mirror

மே 13 முதல் கப்பல் சேவை

நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.

time-read
1 min  |
April 29, 2024
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான யுவதி மரணம்
Tamil Mirror

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான யுவதி மரணம்

தமிழ்-சிங்கள புத்தாண்டு தினமாக 14 அன்று, மின்னேரிய கிரித்தலே பகுதியில், நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி சுமார் 14 நாட்கள் கழித்து உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
April 29, 2024
சு.கவின் பிரிவுகளால் குழப்பமாகவே உள்ளது
Tamil Mirror

சு.கவின் பிரிவுகளால் குழப்பமாகவே உள்ளது

சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவிப்பு

time-read
1 min  |
April 29, 2024
Tamil Mirror

இளம் விவாகரத்தும் மரணம் அதிகரிப்பும்

புதிதாக திருமணம் முடிக்கும் காதலர்கள், பல்வேறான காரணங்களால் இரண்டு, மூன்று வருடங்களுக்குள் விவாகரத்து (பிரிந்து செல்லுதல்) அதிகரித்துள்ளது என்று சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) சட்டத்தரணி திருமதி லக்ஷிகா கணேபொல தெரிவித்தார்.

time-read
1 min  |
April 29, 2024
"மகன் வருவார் என்ற நம்பிக்கை இல்லை”
Tamil Mirror

"மகன் வருவார் என்ற நம்பிக்கை இல்லை”

காணாமலாக்கப்பட்ட தனது மகன் உயிரோடு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை தமக்கு கிடையாது எனவும் நோயுற்றுள்ள தனக்கு அரசாங்கத்தினால் நஷ்டஈடுகளைத் தந்து உதவுமாறு கவலையுடன் அரசாங்கத்திடம் அந்த தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time-read
1 min  |
April 29, 2024