இளம் விவாகரத்தும் மரணம் அதிகரிப்பும்
Tamil Mirror|April 29, 2024
புதிதாக திருமணம் முடிக்கும் காதலர்கள், பல்வேறான காரணங்களால் இரண்டு, மூன்று வருடங்களுக்குள் விவாகரத்து (பிரிந்து செல்லுதல்) அதிகரித்துள்ளது என்று சிரேஷ்ட பிரதிப் பதிவாளர் நாயகம் (சிவில் பதிவுகள்) சட்டத்தரணி திருமதி லக்ஷிகா கணேபொல தெரிவித்தார்.

பொருளாதாரக் காரணங்களும் பிற சமூகக் காரணங்களும் இதில் வேரூன்றியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இதேவேளை, நாட்டில் வருடாந்த உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக கணேபொல குறிப்பிட்டுள்ளார்.

Diese Geschichte stammt aus der April 29, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der April 29, 2024-Ausgabe von Tamil Mirror.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS TAMIL MIRRORAlle anzeigen
"சுவசெரியவை நிறுத்தாதீர்கள்”
Tamil Mirror

"சுவசெரியவை நிறுத்தாதீர்கள்”

சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவைத் திட்டத்தை இடைநிறுத்த இடமளிக்க வேண்டாம்.என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

time-read
1 min  |
May 15, 2024
பலஸ்தீனர்களுக்காக ஆதரவு ஆர்ப்பாட்டம்
Tamil Mirror

பலஸ்தீனர்களுக்காக ஆதரவு ஆர்ப்பாட்டம்

இஸ்ரேலுடனான மோதலில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், கொழும்பு, நூலக சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை (14) ஆதரவு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

time-read
1 min  |
May 15, 2024
விஜயதாசவுக்கு எதிராக வழக்கு
Tamil Mirror

விஜயதாசவுக்கு எதிராக வழக்கு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) வழக்குத் தாக்கல் செய்தார்.

time-read
1 min  |
May 15, 2024
சா/த பெறுபேறுக்கு முன் உ/த ஆரம்பம்
Tamil Mirror

சா/த பெறுபேறுக்கு முன் உ/த ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னதாக உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

time-read
1 min  |
May 15, 2024
ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய பெங்களூரு
Tamil Mirror

ஐ.பி.எல்: டெல்லியை வீழ்த்திய பெங்களூரு

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.

time-read
1 min  |
May 14, 2024
இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானிடம் மண்டியிட்ட அயர்லாந்து
Tamil Mirror

இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானிடம் மண்டியிட்ட அயர்லாந்து

அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், டப்ளினில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

time-read
1 min  |
May 14, 2024
பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை
Tamil Mirror

பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை

பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பயன்பெறும் மாணவருக்கான பாலின சீர்மை பற்றிய பயிற்சிப்பட்டறை திருகோணமலை நகரசபை வளாகத்தில் உள்ள நூலக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை(11) நடைபெற்றது.

time-read
1 min  |
May 14, 2024
“கஞ்சி வழங்குதை தடுத்த பொலிஸார் வெசாக்கையும் தடுத்து நிறுத்துவார்களா?”
Tamil Mirror

“கஞ்சி வழங்குதை தடுத்த பொலிஸார் வெசாக்கையும் தடுத்து நிறுத்துவார்களா?”

திருகோணமலை - சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி தி வழங்கும் வாரத்தில் தொற்று நோயை காரணம் காட்டி கஞ்சி வழங்குவதற்கு தடையை ஏற்படுத்திய பொலிஸார், வெசாக் பண்டிகை நிகழ்வுகளையும் தடுத்து நிறுத்துவார்களா? என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.

time-read
1 min  |
May 14, 2024
வடக்கு, கிழக்கில் சில பாடசாலைகளில் "இராணுவமே ஆங்கிலம் கற்பிக்கின்றது”
Tamil Mirror

வடக்கு, கிழக்கில் சில பாடசாலைகளில் "இராணுவமே ஆங்கிலம் கற்பிக்கின்றது”

ரோஹிணி கவிரத்ன எம்.பி. குற்றச்சாட்டு

time-read
1 min  |
May 14, 2024
முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தோர் கைது
Tamil Mirror

முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தோர் கைது

முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவி உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு (12) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் பதிவாகியுள்ளது.

time-read
1 min  |
May 14, 2024