புதுச்சேரி, செப். 24
Diese Geschichte stammt aus der September 24, 2020-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der September 24, 2020-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
திட்டமிட்டபடி பிளஸ்2 தேர்வு முடிவு 6ந்தேதி வெளியாகும்
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
காரைக்கால் மாவட்டத்தில் பொது வாகன வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்-காரைக்கால் மக்கள் நலக்கழகம் கலெக்டரிடம் கோரிக்கை
காரைக்கால் மாவட்டத்தில் பொது வாகன நிறுத்துமிடம் அமைக்க ஆவன செய்ய வேண்டுகிறோம். என, காரைக்கால் மக்கள் நலக்கழகம், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அம்பேத்கர் மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் மே தின விழா
மே முதல் நாளை மே தினமாக உலகம் முழு வதும் தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்ற னர். இத்தனை போற்றும் வகையில் சேலத்தில் அம்பேத்கர் மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் மே தின விழா கொண்டாடினார்கள் அம்பேத்கர் பொறுப்பேற்ற பிறகு தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை எளிதாக பெற்று தந்தார்.
விழுப்புரம் நகராட்சி பகுதியில் நீர் மோர் பந்தலை திறந்த அமைச்சர்
விழுப்புரத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரம் நகர திமுக சார்பாக நான்கு முனை சந்திப்பு பேருந்து நிலையம் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் பொதுமக்களின் வெயிலின் தாகத்தை குறைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஆணைக்கிணங்க தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் க.பொன்முடி கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தண்ணீர் இளநீர் தர்பூசணி மோர் போன்ற குளிர் பானங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி பழுது
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?: ஐதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
திரவ நைட்ரஜன் பயன்படுத்தும் கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் ரத்து: ஆய்வு செய்த அதிகாரிகள் நடவடிக்கை
கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்பட்ட ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
தோனி பெயரில் மோசடிக்கு முயற்சி
இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ்அப், பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் நூதன மோசடி அரங்கேற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
15 கேள்விகளுடன் அ.தி.மு.க.வினருக்கு கடிதம்: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சசிகலா புதிய வியூகம்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலா அதே வேகத்தில் முதலமைச்சர் நாற்காலியிலும் அமர நினைத்தார்.