டென்மார்க் ஓபன்: சாய்னா தோல்வி
Dinamani Chennai|October 21, 2021
டென்மார்க் ஓப்பன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார்.
டென்மார்க் ஓபன்: சாய்னா தோல்வி

அந்த சுற்றில் ஜப்பானின் அயா ஒஹோரியை சந்தித்த சாய்னா, 16-21, 14-21 என்ற செட்களில் வீழ்ந்தார். 2-ஆவது நாளான புதன்கிழமை ஆட்டங் களில் இந்திய போட்டியாளர்கள் பெரும்பாலானோர் தோல்வியை தழுவினர்.

Diese Geschichte stammt aus der October 21, 2021-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der October 21, 2021-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
வாட்டி வதைக்கும் வெப்ப அலை
Dinamani Chennai

வாட்டி வதைக்கும் வெப்ப அலை

தமிழ்நாட்டில் வாட்டி வதைக்கும் வெப்ப அலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

time-read
1 min  |
April 29, 2024
டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் பயணம்
Dinamani Chennai

டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் சீனாவுக்கு திடீர் பயணம்

அமெரிக்க தொழிலதிபரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், சீனாவுக்கு ஞாயிற்றுக்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா். அந்நாட்டு பிரதமா் லீ கெகியாங்கையும் சந்தித்துப் பேசினாா்.

time-read
1 min  |
April 29, 2024
காஸா போருக்கு எதிராக அமெரிக்க கல்லூரிகளில் போராட்டம் - நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது
Dinamani Chennai

காஸா போருக்கு எதிராக அமெரிக்க கல்லூரிகளில் போராட்டம் - நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது

பாலஸ்தீனத்தின் காஸா முனை மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போரை நிறுத்த வலியுறுத்தி, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

time-read
1 min  |
April 29, 2024
ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை
Dinamani Chennai

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை

சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 78 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

time-read
1 min  |
April 29, 2024
கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா?
Dinamani Chennai

கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்கலாமா?

‘கரசேவகா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா? அல்லது ராமா் கோயில் கட்டித் தந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமா?’ என மக்கள் முடிவு செய்ய வேண்டுமென்று உத்தர பிரதேசத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.

time-read
1 min  |
April 29, 2024
தில்லி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அர்விந்தர் சிங் லவ்லி திடீர் ராஜிநாமா
Dinamani Chennai

தில்லி காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அர்விந்தர் சிங் லவ்லி திடீர் ராஜிநாமா

தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவா் பதவியை அா்விந்தா் சிங் லவ்லி ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். மக்களவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் வைத்துள்ள கூட்டணி மற்றும் கட்சியின் மேலிடப் பொறுப்பாளா் தீபக் பபாரியாவின் செயல்பாடுகள்தான் தனது ராஜிநாமாவுக்கு காரணம் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
April 29, 2024
அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!
Dinamani Chennai

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு குறைந்ததற்கு அரசியல், சமூக உளவியல் உள்ளிட்டவை காரணங்களாக உள்ளதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.

time-read
2 Minuten  |
April 29, 2024
தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது; நீதியும் இருக்கிறது
Dinamani Chennai

தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது; நீதியும் இருக்கிறது

‘தமிழகத்துக்கு நிதியும் இருக்கிறது, நீதியும் இருக்கிறது’ என்று தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் கூறினாா்.

time-read
1 min  |
April 29, 2024
கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்
Dinamani Chennai

கனிமவளக் கொள்ளையை தடுக்க வேண்டும்

கனிமவள கொள்ளையைத் தமிழக அரசு தடுத்த நிறுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

time-read
1 min  |
April 29, 2024
போரூர் அருகே பிரம்மாண்டமான இரட்டை இரும்பு பாலம் அமைப்பு
Dinamani Chennai

போரூர் அருகே பிரம்மாண்டமான இரட்டை இரும்பு பாலம் அமைப்பு

மெட்ரோ ரயில் 2 -ஆம் கட்ட திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக போரூா் அருகே பூந்தமல்லி சாலையில் 222 டன் எடையுள்ள பிரம்மாண்டமான இரட்டை இரும்பு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

time-read
1 min  |
April 29, 2024