Versuchen GOLD - Frei

Newspaper

DINACHEITHI - TRICHY

‘கீழடி ஆய்வறிக்கையை ஏற்காவிட்டால் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம்’

\"கீழடி ஆய்வறிக்கையை ஏற்று அரசிதழில் பாஜக அரசு வெளியிடாவிட்டால் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் ஸ்தம்பிக்கச் செய்வோம்\" என திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி மதுரையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் எச்சரித்தார்.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

நாமக்கல் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடியில் நெல் கொள்முதல்

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ரூ. 2.90 கோடி மதிப்பில் 1,185 டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது : -

1 min  |

June 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்த தடை

சென்னை விமான நிலையத்தில் அருகே தரையிறங்கும் விமானங்களின் மீது தொடர்ச்சியாக லேசர் லைட் அடிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம்

கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் - அலகு) 10 நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவிட 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் 2025-26 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஏ.டி.ஜி.பி. ஜெயராம் எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்?

திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த தனுஷ் என்ற வாலிபர் இன்ஸ்டாகிராமில் பழகி தேனியைச் சேர்ந்த விஜயஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கிருஷ்ணகிரியில் 20-ந்தேதி அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

1 min  |

June 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந்தேதி வெளியாகிறது

கோவை வேளாண் பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் 24-ந் தேதி வெளியாகிறது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி. முடிவு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இதுவரை 3 தொடர் முடிந்துள்ளது. நியூசிலாந்து (2019-21), ஆஸ்திரேலியா (2021-23), தென் ஆப்பிரிக்கா (2023-25) ஆகிய நாடுகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கைப்பற்றியுள்ளன.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள்

மதுரையில் நடக்கும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வாகனங்களில் வருபவர்களுக்கு மாநகர போலீசார் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

தொடரும் கனமழை: சோலையார் அணையின் நீர்மட்டம் 123 அடியாக உயர்வு

தமிழகத்தில் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

ரூ.4.31 கோடியில் புதிய திட்டப் பணிகள் அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார்

ஒட்டன்சத்திரம், ஜூன்.19உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.31 கோடி திப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.4.07 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் மேத்யூஸ்க்கு அணிவகுப்பு மரியாதை கொடுத்த சக வீரர்கள்

வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்க்கு சக வீரர்கள் அணிவகுப்பு மரியாதை கொடுத்து மரியாதை செலுத்தினர்.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை உள்ளிட்ட 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு ராணுவ சீருடையில் மனைவி கண்ணீர் மல்க அஞ்சலி

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இருந்து கேதார்நாத்துக்கு சென்று கொண்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த பக்தர்கள் மற்றும் விமானி ஒருவர் உள்பட 7 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தாய் வேறொரு நபருடன் சென்றதால் 2 பேத்திகளை கொன்று விட்டு பாட்டிகள் தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்குளிப்பட்டிகிராமத்தைச் சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 65). இவரது மகள் காளீஸ்வரி (45). இவரது மகள் பவித்ரா (28). இவருக்கும் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

டிரோன் உதவியுடன் காட்டு யானைகளை விரட்டிய வனத்துறை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமங்களுக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து விளைநிலங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் உதவி வாகனத்துக்காக காத்திருந்த 45 பாலஸ்தீனியர்கள் பலி

இஸ்ரேல் - காசா போர், பணய கைதிகள் பரிமாற்றத்துக்கு அடுத்து இரண்டாம் கட்டமாக தீவிரம் அடைந்தது. காசாவின் குறிப்பிடத்தக்க பகுதியை கைப்பற்றி உள்ள இஸ்ரேல் அந்த வழியாக ஹமாஸ் அமைப்புக்கு தளவாட பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் செல்வதை தடுத்து வருகிறது. மறுபுறம் ஹமாசை முற்றிலும் ஒழிக்க உறுதி பூண்டு கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.

1 min  |

June 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

போதை மருந்து விற்று கார்-நகைகள் வாங்கி குவித்த நிதி நிறுவன அதிபர்

கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

உணவு வணிகர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றிட வேண்டும்

உணவு பாதுகாப்பு புகாருக்கு வாட்ஸ்-அப் எண், இணையதள முகவரி வெளியீடு

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் 8 வகுப்பறைகள் கட்டுவதற்காக அடிக்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சென்னை தலைமைசெயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு தேவஸ்தானம் மேல்நிலைப்பள்ளியில் 8 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

டாஸ்மாக் முறைகேடு விவகாரம்: ஆவணங்கள் போதுமானதாக இல்லை

அமலாக்கத்துறையை கண்டித்தது, ஐகோர்ட்டு

1 min  |

June 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அஸ்வினின் கிரிக்கெட் பயணம் ஆவணப்படமாக உருவாகிறது

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும் சிஎஸ்கே வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வினின் கிரிக்கெட் பயணத்தை ஆவணப்படமாக சென்னை சூப்பர் கிங்ஸ் எடுத்துள்ளது

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்யலாம்

கவர்னர் மாளிகை தகவல்

1 min  |

June 19, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

7 வயதிலேயே சிகரெட், குட்கா பழக்கத்துக்கு அடிமையாகும் சிறுவர்கள்

இளைஞர்கள் மற்றும் சிறுவர்களிடையே அதிகரித்து வரும் புகைப்பழக்கம் தொடர்பாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் ஆய்வு நடந்தப்பட்டது. அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும்

\"திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படும். 64 ஓதுவார்கள் தமிழில் மந்திரங்களை ஒதுவார்கள்\" என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

ஈரோடு அகில்மேடு வீதியில் சோபா தயாரிக்கும் குடோனில் பயங்கர தீ: பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்

ஈரோடு அகில்மேடு வீதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர் வினித்குமார். வாசுகி வீதியில் அவருக்கு சொந்தமான ஷோபா தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல், குடோனை பணியாளர்கள் பூட்டி சென்றுள்ளனர்.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

அரியலூர் ஏலாக்குறிச்சியில் ரூ.1.38 கோடியில் தெருவிளக்குஉள்ளிட்ட வளர்ச்சிப்பணி ஆய்வு

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அடைக்கலமாதா தேவலாயப் பகுதிகளில் ரூ.1.38 கோடி மதிப்பீட்டில் கழிவறைகள், பேவர் பிளாக் சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம், தேவலாயப் பகுதி நுழைவு வாயில், ஆர்.ஓ. பிளாண்ட் குழந்தைகளுக்கான விளையாட்டு வசதிகள், தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

விமானி சுமீத் சபர்வாலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய தந்தை

புதுடெல்லி, ஜூன்.19பொதுவாக குழந்தைகளிடம் நீ எதிர்காலத்தில் என்ன ஆக வேண்டும் என்று கேட்டால் விமானத்தை ஓட்ட வேண்டும் என்றும் சொல்வார்கள். இப்படி விமானத்தின் மீது ஒருவித ஈர்ப்பு இருந்ததை தாண்டி தற்போது பயம் தான் உள்ளது. இதற்கு உதாரணம் தான் அகமதாபாத் விமான விபத்து. பல கனவுகளுடன் விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் பொதுமக்கள் 33 பேர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்களை டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டறிந்து அவர்களின் உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

மின்கம்பம் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்பிரபு (36 வயது) என்பவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தைக்கு கோவை மாவட்டம் நீலம்பூர் ஊராட்சி, முதலிப்பாளையத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் நடுவே ஒரு மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தை நிலத்தின் ஓரமாக மாற்றுவதற்காக செந்தில்பிரபு குறும்பப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார்.

1 min  |

June 19, 2025

DINACHEITHI - TRICHY

கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு உத்தரவா?

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று மீண்டும் தலைகாட்ட தொடங்கி இருக்கிறது.

1 min  |

June 19, 2025