மாணவர்களை அலைக்கழிக்கும் இணையவழிக் கல்வி
Kalvi Velai Vazhikatti|June 16, 2020
கொரோனா வைவரஸின் தாக்கம் கோவிட் -19 உலகெங்கும் பரவலாகி அச்சுறுத்தி வரும் வேளையில், நம் தமிழகத்தையும் குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள சில மாவட்டங்களில் தன் தாக்கத்தை வலுவாகக் காட்டிவருகிறது. கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்து அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்று வரை நீடித்து பள்ளி, கல்லூரிகளை வழக்கமான முறையில் செயல்படாத சூழலுக்குத் தள்ளிவிட்டது. இது ஒரு அசாதாரண சூழல்.
தோ.திருத்துவராஜ்
மாணவர்களை அலைக்கழிக்கும் இணையவழிக் கல்வி

Diese Geschichte stammt aus der June 16, 2020-Ausgabe von Kalvi Velai Vazhikatti.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der June 16, 2020-Ausgabe von Kalvi Velai Vazhikatti.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS KALVI VELAI VAZHIKATTIAlle anzeigen
முதன் முதலில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தவர்!
Kalvi Velai Vazhikatti

முதன் முதலில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தவர்!

அட்லாண்டிக் கடலில் பிரிட்டனின் தெற்கு பகுதியையும், பிரான்சின் வடக்குப் பகுதியையும் பிரிப்பதுதான் ஆங்கி லக்கால்வாய். இதன் அதிகபட்ச நீளம் 560 கி.மீ. அதிகபட்ச அகலம் 240 கி.மீ. அதிகபட்ச ஆழம் 571 அடி. உலகில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் இதனை நீந்திக் கடந்துள்ளனர். இக்கால்வாயை நீந்திக்கடந்த முதல் இந்தியர் மிஹிர் சென். மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர் 1958ம் ஆண்டு 14 மணி மற்றும் 45 நிமிட நேரத்தில் நீந்திக் கடந்தார். 1966ம் ஆண்டு ஐந்து கண்டங்களிலுள்ள வெவ் வேறு கால்வாய்களை நீந்திக் கடந்து சாதனை படைத்தார்.

time-read
1 min  |
July 01, 2020
சங்கடங்களைக் கடந்து சேவை செய்யும் புதுயுக ஜான்சி ராணி!
Kalvi Velai Vazhikatti

சங்கடங்களைக் கடந்து சேவை செய்யும் புதுயுக ஜான்சி ராணி!

இன்றும் ஒருசிலர் பெண் குழந் "தைகளுக்கு ஆசையாக ஜான் சிராணி என்று பெயர் வைப்பார்கள். ஏனென்றால் வீரத்தோடு போராடிட வேண்டும் என்ற ஆசையில்தான். அந்த பெயர் வைத்த காரணமோ என் னவோ தெரியவில்லை ஒவ்வொரு நாளைய வாழ்க்கை போராட்டத்தோடு மட்டுமில்லாமல் கொரோனா காலத் திலும் பல வெற்றிகரமான காரியங்க ளைச் செய்துவருகிறார் அரசுப்பள்ளி ஆய்வக உதவிபாளர்ஜான்சிராணி.

time-read
1 min  |
July 01, 2020
கொரோனா காலத்திலும் அடங்காத ஆன்லைன் மோசடிகள்!
Kalvi Velai Vazhikatti

கொரோனா காலத்திலும் அடங்காத ஆன்லைன் மோசடிகள்!

சென்னை கொரட்டூரை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த். கப்பற்படையில் மூத்த பொறியாளராக கவுரவமான உத்தியோகம். தனது வீட்டிலிருந்த மரக்கட்டில் ஒன்றை ரூ.10,000-க்கு விற்பனை செய்ய ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். கட்டிலை பார்க்கலாமா?' என செல்போனில் ஆனந்திடம் அனுமதி பெற்று அவரது வீட்டுக்கு வந்த நபர், பின்னர் “நானும் ராணுவத்தில் நல்ல பொறுப்பில் உள்ளேன்.

time-read
1 min  |
July 01, 2020
செவ்வாய்க் கோளுக்குச் செல்லவிருக்கும் அரபு நாட்டு விண்கலம்!
Kalvi Velai Vazhikatti

செவ்வாய்க் கோளுக்குச் செல்லவிருக்கும் அரபு நாட்டு விண்கலம்!

முதல்முறையாக அரபு விண்கலம் ஒன்று செவ்வாய்க் கோளுக்குப்பயணம் மேற் கொள்ளத் தயாராகிவருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. மேலும் ஜப்பானிய ராக்கெட் மூலம் செலுத்தப்படவுள்ள இந்த விண்கலம் மூன்று விதமான உணர்விகளைக் கொண்டுள்ளது.

time-read
1 min  |
July 01, 2020
புள்ளியியல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!
Kalvi Velai Vazhikatti

புள்ளியியல் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்!

இனிவரும் அதிநவீன தொழில் நுட்பமயமான உலகம் தகவல்களால் கட்டமைக்கப்படவிருக்கிறது.

time-read
1 min  |
July 01, 2020
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலை!
Kalvi Velai Vazhikatti

தமிழ்நாடு ரேஷன் கடைகளில் வேலை!

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பொது விணியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தற்போது திருப்பூர், திருவண்ணாமலை, கடலூர், விருதுநகர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கரூர், ராமநாதபுரம், கோயம் புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களிலுள்ள மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
July 01, 2020
மூளை யோசிக்கும் கண்கள் அலைபாயும்!
Kalvi Velai Vazhikatti

மூளை யோசிக்கும் கண்கள் அலைபாயும்!

மனிதர்கள் எதையும் ஊடுருவலாய்ப் பார்த்து, கண்களை சிமிட்டிக்கொள்ளாததால்தான் கண்களுக்கு பல பிரச்னைகள் உண்டாகிறது. கண் சிமிட்டாமல் நீண்ட நேரம் இருக்கும் போது, கண்கள் அயர்ச்சி அடைந்து, நீரை வழியச்செய்கிறது. அது உடல் வெளிப்படுத்தும் மௌனமொழி. ஒரு நிமிடத்தில் ஏழு முதல் ஒன்பது முறை கண்களை இமைத்துக்கொள்பவர்கள் தான் ஆரோக்கியமானவர்களாக இருக்கிறார்கள்.

time-read
1 min  |
July 01, 2020
மாணவர் சேர்க்கை - அவசரம் காட்டும் தனியார் பள்ளிகள்!
Kalvi Velai Vazhikatti

மாணவர் சேர்க்கை - அவசரம் காட்டும் தனியார் பள்ளிகள்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அனை வரும் தேர்ச்சி என அரசு அறிவித்ததுதான் தாமதம், தனியார் பள்ளிகள் பதினொண்ணாம் வகுப்பு சேர்க்கையை ஆரம்பித்துவிட்டன. இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து கல்வியாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களிடம் கருத்துகளைக் கேட்டோம். இனி அவர்கள் தரும் பதில்களைப் பார்ப்போம்....

time-read
1 min  |
July 01, 2020
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்!
Kalvi Velai Vazhikatti

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்!

உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், நாசாவுடன் இணைந்து சமீபத்தில் இரண்டு விண் வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது. இரண்டு விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்தனர்.

time-read
1 min  |
July 01, 2020
கேட்டல் குறைபாடு சார்ந்த பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்!
Kalvi Velai Vazhikatti

கேட்டல் குறைபாடு சார்ந்த பட்டப் படிப்புகளும் பட்டயப் படிப்புகளும்!

பேசுதல், கேட்டல் உள்ளிட்ட செய்தித்தொடர்பு குறைபாடுகளை நீக்க உதவும் பயிற்சிக ளைத் தரும் 17 விதமான சிறப்புப் படிப்புகளை 'All India Institute of Speechand Hearing' என்ற கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் சுகாதாரம் மற்றும் உடல்நல அமைச்சகத்தின் கீழ் 1966 முதல் இயங்கிவருகிறது.

time-read
1 min  |
July 01, 2020