Facebook Pixel சிறுநீரக விற்பனை மோசடி குறித்து விசாரிக்க ஐ.ஜி. தலைமையில் சிறப்பு குழு | Dinamani Salem - newspaper - Læs denne artikel på Magzter.com

Prøv GOLD - Gratis

சிறுநீரக விற்பனை மோசடி குறித்து விசாரிக்க ஐ.ஜி. தலைமையில் சிறப்பு குழு

Dinamani Salem

|

August 26, 2025

சிறுநீரக விற்பனை மோசடி குறித்து விசாரிக்க தென் மண்டல காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.) பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை, ஆக. 25:

பரமக்குடியைச் சேர்ந்த சத்தீஸ்வரன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்த சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடியை மிகவும் ஆபத்தான, தீவிரமான பிரச்னையாக கருத வேண்டியுள்ளது.

பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறித் தொழிலாளர்கள், சாய ஆலைகளில் பணியாற்றும் ஏழைத் தொழிலாளர்கள் சிலரின் தூண்டுதலால் சிறுநீரக தானம் செய்பவர்களாக மாறியுள்ளனர் என்பது மிகவும் வேதனைக்குரியது. இதில் முகவர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை வழங்கி அவர்களை சிறுநீரக தானம் செய்ய இடைத்தரகர்கள் கட்டாயப்படுத்தியிருப்பது தெரியவந்தது.

இது 1994-ஆம் ஆண்டைய மனித உறுப்புகள், திசுக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை சட்டத்தை மீறும் செயலாகும்.

இந்தச் சட்டத்தின் கீழ், மனித உறுப்புகளின் வணிக ரீதியான பரிவர்த்தனைக்குத் தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறுநீரக விற்பனையில் பெரம்பலூர், திருச்சி தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டது தெரியவந்தது. இவற்றில் பெரம்பலூர் மருத்துவமனை மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகியின் குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.

எனவே, இதுதொடர்பாக நியாயமான விசாரணையை உறுதி செய்வதற்காக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கோரினார்.

FLERE HISTORIER FRA Dinamani Salem

Dinamani Salem

ராஜஸ்தானில் பேருந்து தீ விபத்து: 8 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் லாரியும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Salem

வாட்ஸ் ஆப்பில் 'யூஸர்நேம்' வசதி: மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்

வாட்ஸ்ஆப்பில் அறிமுகமாக இருக்கும் 'யூஸர்நேம்' வசதி குறித்து விளக்கம் கேட்டு, அதன் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு மத்திய அரசு புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Salem

தொடரும் மின் வெட்டு: காரணமும் தீர்வும்!

தமிழகத்தில் கோடைக்காலம் வந்து விட்டாலே, மக்களிடையே மின்சார நுகர்வு அதிகரிப்பதும், மின்தடை ஏற்படுவதும் இயல்பாகி விட்டது.

time to read

2 mins

July 02, 2026

Dinamani Salem

திருமணப் பதிவு மட்டுமே போதுமானதல்ல; மதச் சம்பிரதாயப்படி நடப்பதே ஹிந்து திருமணம்

திருமணத்தைப் பதிவு செய்து கொள்வதால் மட்டுமே அதை ஹிந்து திருமணம் என்று ஏற்றுக் கொள்ள முடியாது. அந்தப் பிராந்தியம், கலாசாரத்தில் மதச் சம்பிரதாயப்படி நடப்பதையே ஹிந்து திருமணம் என்று ஏற்றுக் கொள்ள முடியும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Salem

Dinamani Salem

இந்தியா - ஜப்பான்: பாரம்பரிய சிறப்பு!

இந்தியா, ஜப்பான் இரண்டுமே பழம் பெருமையும் பாரம்பரியச் சிறப்பும் மிக்க நாடுகள். இவ்விரண்டு நாடுகளுக்கும் இடையேயான தொடர்புகள், பண்டைக் காலந்தொட்டே இருந்துள்ளன.

time to read

3 mins

July 02, 2026

Dinamani Salem

இந்தியாவுக்கு நேபாளம் மீண்டும் தேயிலை ஏற்றுமதி

இந்தியாவுக்கு தேயிலை ஏற்றுமதி செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளதாக நேபாள வெளியுறவு அமைச்சர் சிஷீர் கனால் புதன்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Dinamani Salem

புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் 20 கிகாவாட் உற்பத்தித் திறனை எட்டிய அதானி கிரீன்!

அதானி குழுமத்தின் அங்கமான அதானி கிரீன் எனர்ஜி, சுற்றுச்சூழலைப் பாதிக்காத புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் 20 கிகாவாட் என்ற மாபெரும் இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Salem

ஆசிய போட்டிகள்: 15 பேருடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி, ஹர்மன்பிரீத் கௌர் தலைமையில் 15 பேருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Salem

Dinamani Salem

அரசு மரியாதையுடன் கவிஞர் புவியரசு உடல் தகனம்

மறைந்த கவிஞர் புவியரசு உடல் அரசு மரியாதையுடன் புதன்கிழமை தகனம் செய்யப்பட்டது.

time to read

1 min

July 02, 2026

Dinamani Salem

Dinamani Salem

துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி

அதிமுகவிலிருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

July 02, 2026

Translate

Share

-
+

Change font size