Prøv GOLD - Gratis
அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது
Dinamani Chennai
|September 18, 2025
அணுஆயுத அச் சுறுத்தலுக்கு அஞ்சாமல், பயங்கர வாதிகளின் வீடுகளுக்குள் நுழைந்து தாக்கும் புதிய இந்தியா இது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
பாரத தாயின் மதிப்பு, பெருமை மற்றும் புகழைவிட வேறெதுவும் உயர்வானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது 75-ஆவது பிறந்த தினமான புதன்கிழமை மத்திய பிரதேச மாநிலம், தார் பகுதியில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, மத்திய அரசின் 'ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பங்கள்' எனும் இரு வார கால பிரசார இயக்கம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாத நிகழ்வுகளைத் தொடங்கிவைத்தார். இந்தப் பிரசார இயக்கத் தின்கீழ், பெண்களுக்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
மேலும், மகப்பேறு கால நிதியுதவித்திட்டத்தின்கீழ், சுமார் 10 லட்சம் பெண்களின் வங்கிக்கணக்கில் நேரடி பணப் பலன்களை வழங்கிய பிரதமர் மோடி, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன் தொடர்பான 'சுமன் சகி' என்ற பிரத்யேக 'சாட்பாட்' வசதியையும் தொடங்கிவைத்தார்.
Denne historie er fra September 18, 2025-udgaven af Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for at få adgang til tusindvis af udvalgte premiumhistorier og 10.000+ magasiner og aviser.
Allerede abonnent? Log ind
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்
இந்தியாவும் சீனாவும் பரஸ்பர முக்கிய நலன்களை மதிப்பது அவசியம்; இரு நாடுகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கிய கருத்தொற்றுமையை நடைமுறைப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.
1 min
June 24, 2026
Dinamani Chennai
அமோனியா கசிவு சம்பவம்: முதல்வரிடம் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, முதல்வர் ஜோசப் விஜய்யிடம், முதல்கட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா
சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் ரூ.60 கோடி கையாடல்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கைது
ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக, அந்த மாநில கல்வி-வேளாண் துறை முன்னாள் முதன்மைச் செயலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பங்கஜ் அகர்வாலை சிபிஐ கைது செய்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
மாமன்றக் கூட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவர் கோரிக்கை
சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு என தனியிடம் ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி குழுத் தலைவர் எம்.எஸ். திரவியம் வலியுறுத்தியுள்ளார்.
1 min
June 24, 2026
Dinamani Chennai
தமிழகத்தில் பசுமை எரிசக்தி திட்டங்கள் என்எல்சி இந்தியா-இந்தியன் ஆயில் ஒப்பந்தம்
தமிழகத்தில் பசுமை எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளதாக என்எல்சி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
1 min
June 24, 2026
Dinamani Chennai
மத்திய சிறுபான்மையினர் துறை இணையமைச்சர் ராஜிநாமா
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவு
1 min
June 24, 2026
Dinamani Chennai
இந்தியா - அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சு
பியூஷ் கோயல் - ஜேமிஸன் க்ரீயர் பங்கேற்பு
1 mins
June 24, 2026
Dinamani Chennai
ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 11 இந்திய கப்பல்கள்: வெளியுறவு அமைச்சகம்
'ஈரான் - அமெரிக்கா இடையே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் கடந்த 17-ஆம் தேதி கையொப்பமான பிறகு, இந்தியா நோக்கி வரும் 11 சரக்கு கப்பல்கள் சர்ச்சைக்குரிய ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்துள்ளன' என்று வெளியுறவு அமைச்சகம் சார்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 mins
June 24, 2026
Dinamani Chennai
வெளிநாட்டு நிதியைச் செலவிட என்ஜிஓ-க்களுக்கு கட்டுப்பாடு
அபராதத் தொகையை அதிகரித்து மத்திய அரசு உத்தரவு
1 min
June 24, 2026
Translate
Change font size
