இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சோப்புகளிலேயே விலை உயர்ந்த முதல் சோப் இதுதான்.
This story is from the 06-03-2020 edition of Mutharam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 06-03-2020 edition of Mutharam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
நிலாவில் கால் பதிக்கும் முதல் பெண்!
நாசாவின் ஓரியன் விண்வெளி ஊர்தியும், ஸ்பேஸ் வாஞ்ச் சிஸ்ட மின் ராக்கெட்டும் இணைந்து, மனிதர்களை விண்ணுக்கு அழைத்துப்போகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
பட்ஜெட் போன்
கடந்த வாரம் சத்தமே இல்லாமல் 'ஷியோமி நிறுவனம் ‘ரெட்மி 9 என்ற புது மாடலை ஸ்பெயினில் அறி முகம் செய்துள்ளது.
சிலந்திகள்
பொதுவாக சிலந்திகள் என்றால் மனிதர்களுக்குப் பயம்தான். அதற்கு காரணம் அவைகள் பார்ப்பதற்கு மற்ற பூச்சிகளைக் காட்டிலும் சற்று வேறுபட்டு உள்ளன. அவைகளுக்கு எட்டு கால்கள், 2 முதல் 8 கண்கள் உள்ளன. உடல்கள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. தலை மற்றும் உடல் பகுதி. இந்த சிலந்திகள் அனைத்தும் பூச்சி இனத்தில் வருவதில்லை. காரணம், பூச்சிகளுக்கு ஆறு கால்கள் இந்த சிலந்திகளுக்கு மட்டும் எட்டு கால்கள்.
கல்லூரி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பு
ஒவ்வொருநாட்டையும் நடுங்க வைத்துக் காண்டிருக்கும் கொரோனா பெரும்பாலும் கைகளின் மூலம் ஒருவரை ஒருவர் தொடுவதாலோ அல்லது ஒருவர் தொட்டதை மற்றொருவர் தொடுவதாலும் பரவுகிறது என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்ள கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நெதர்லாந்து சாலையை சுத்தம் செய்யும் காகங்கள்!
சிகரெட்களின் நகரம் நெதர்லாந்து. அங்குள்ள சாலைகளில் அதிக அளவில் சிகரெட் துண்டுகளை வீசுகின்றனர்.
முதல் இந்திய நூல்
1785-ல் கொல்கத்தாவில் கிழக்கிந்திய கம்பெனியில் பணிபுரிந்து வந்த Charles Wilkins என்பவர் பகவவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதுவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் இந்திய நூலாகும்.
ஜுபிடர்
சமீபத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகத்தின் புதிய புகை கப் படத்தை வானியலாளர்கள் வெளியிட்டு உள்ளனர்.
இந்தியாவின் சிறந்த ரயில் நிலையங்கள்!
ரயிலில் பயணம் செய்வது அழகு. அது சென்று நிற்கும் சில ரயில் நிலையங்களோ மிக அழகு. அவற்றின் வெளிப்பக்கக் கவர்ச்சியைக் கண்டு மயங்காதவர்களே இருக்க முடியாது. சென்னையில் சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்கள் பக்கம் செல்லும்போது அவற்றை எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு அலுக்காது. இந்தச்சூழலில் இந்தியாவின் சிறந்த அழகு ரயில் நிலையங்கள் என சில கண்டறியப்பட்டுள்ளன!
மாண்புமிகு மருத்துவர்
சில வருடங்களாகவே சிரியாவில் போரின் காரணமாக வீட்டையும் உயிரையும் இழந்த ஆயிரக்கணக்கானோரின் புகைப் படங்கள் வெளியாகிபேரதிர்ச்சியை உண்டாக்கி வருகின்றன.
கராத்தேவில் கலக்கும் இரட்டையர்கள்
ஒன்பது வயதான ஸ்ரீவிசாகனும், ஸ்ரீஹரிணியும் இரட்டையர்கள்.