Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

மாநில நீச்சல் போட்டி: திருவள்ளூர் நகராட்சி பள்ளி மாணவர் இரண்டாவது இடம்

04 June 2025

|

ullatchisaral

தமிழக அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் திருவள்ளூர்நகராட்சி பள்ளி மாணவர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மாநில நீச்சல் போட்டி: திருவள்ளூர் நகராட்சி பள்ளி மாணவர் இரண்டாவது இடம்

திருவள்ளூர், ஜூன். 4

المزيد من القصص من ullatchisaral

ullatchisaral

ullatchisaral

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர்சென்னை,திருவல்லிக்கேணி லேடி வெல்லிங்டன் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025/26 ஆம் கல்வியாண்டிற் கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங் கள், மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை அரசு மற்றும் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் ஒன்றியத்திற் குட்பட்டதாமல் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு மாண்பு மிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி அவர்கள் விலை யில்லா புத்தகங்கள், குறிப் பேடுகள், பள்ளி சீருடை களை வழங்கினார்கள்.

time to read

1 min

04 June 2025

ullatchisaral

ullatchisaral

மாநில நீச்சல் போட்டி: திருவள்ளூர் நகராட்சி பள்ளி மாணவர் இரண்டாவது இடம்

தமிழக அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் திருவள்ளூர்நகராட்சி பள்ளி மாணவர் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

time to read

1 min

04 June 2025

ullatchisaral

ullatchisaral

பொன்னேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் அன்னை வசந்தம் சமூக நல கல்வியியல் அறக்கட்டளை சார்பில் அதன் செயலாளர் வசந்தகுமார் பிறந்த தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு கால் மற்றும் கை உபகரணங்கள், கழிவு நாற்காலி, கை ஊன்றுகோல் மற்றும் 10 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகை சாமான்கள், மதிய உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை ஏற்பாடு செய்தார்.

time to read

1 min

04 June 2025

ullatchisaral

விவசாய தியாகிகள் நினைவில் எழுச்சி பொதுக்கூட்டம்

விவசாய தியாகிகள் நினைவில் எழுச்சி பொதுக்கூட்டம் -ஜூலை 5-ல் 15,000 விவசாயிகள் திருவண்ணாமலைவில் ஒன்று திரளும்: உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு வின் தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி வேண்டுகோள்

time to read

1 min

04 June 2025

ullatchisaral

ullatchisaral

தெற்கு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி தங்கம் வென்ற இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு வாழ்த்து குவிகிறது

தெற்கு ஆசிய அட்யாபட்யாசாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய அணியின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் தங்கப்பதக்கம் வென்றனர் இந்த அணி யில் தமிழக்ததை சேர்ந்த வீரர் ஒருவரும் வீராங்கனைகள் இருவரும் பங்கேற்றனர்

time to read

1 min

04 June 2025

ullatchisaral

ullatchisaral

அரியலூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

அரியலூர்,ஜூன்.04: அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் மாவட்ட நிர்வாகம் , காவல்துறையினர் செயல் பாட்டினை கண்டித்து பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

time to read

1 min

04 June 2025

ullatchisaral

ullatchisaral

இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்ன?

தற்போது மீண்டும் கொரோனா பரவல் மற்றும் பல்வேறு வகையான காய்ச்சல் ஆகியவற்றின் காரணமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது என்பது மிகவும் அவசியமாகிறது. பருவ காலங்களில் ஏற்படும் தொற்று நோய்களின் அதிகரிப்பு, தொடர்ச்சியான இருமல், சளி, செரிமான பிரச்சினைகள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை நமது உடல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கின்றன.

time to read

1 min

04 June 2025

ullatchisaral

ullatchisaral

சென்னை தி நகர் மலபார் கோல்டு - டைமண்ட்ஸ் ஷோரூமில் பிரத்யேக பிரைடல் நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்

உலகின் கலைநயமிக்க பிரைடல் நகைகளின் கண்காட்சி தற்போது மலபார் கோல்டு - டைமண்ட்ஸ் நிறுவனத்தின் சென்னை தி நகர் ஷோரூமில் நடைபெற்று வருகிறது.

time to read

1 min

04 June 2025

ullatchisaral

ullatchisaral

ஆபரேஷன் சிந்தூர்: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் வலியுறுத்தி மோடிக்கு 16 எதிர்க்கட்சிகள் கடிதம்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி இண்டியா கூட்டணியைச் சேர்ந்த 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

time to read

1 min

04 June 2025

ullatchisaral

கும்பாபிஷேக விழா

திண்டுக்கல் சாணார்பட்டி அருகே உள்ள பாலராஜக்காபட்டி கல்லுப்பட்டியில் அங்காள ஈஸ்வரி, பெருமாள், அருள்மிகு சோமவீரன் ஆகிய கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர். அதற்கான திருப்பணிகள் நிறைவுற்றது. அதன் பின்னர் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

time to read

1 min

04 June 2025

Translate

Share

-
+

Change font size