يحاول ذهب - حر
நீதிக்கும் நல்லிணக்கத்துக்குமான திருப்புமுனை
September 03, 2025
|Virakesari Daily
நேர்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு தொடர்பான வாக்குறுதிகளை வாக்காளர்கள் பல தசாப்தங்களாக கேட்டிருக்கிறார்கள்.
-
ஒவ்வொரு தேர்தலுடனும் வந்த இந்த வாக்குறுதிகள் பெரும்பாலும் ஏமாற்றத்துடன் முடிந்துவிட்டன. விசாரணைகள் தடுமாறி ஆணைக்குழுக்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன. ஊழலையும் தண்டனையின்மையையும் முடிவுக்கு கொண்டு வருவதாக வாக்குறுதி வழங்கிய அதே தலைவர்களே அந்த ஊழலைச் செய்தவர்களின் அணியில் இணைந்துகொண்டதை நாம் கண்டிருக்கிறோம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதில் வெளிக்காட்டுகிறது.
கடப்பாடுகளையும் உறுதிப்பாட்டையும் அரசாங்க வளங்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது இதை உணர்த்தி நிற்கிறது.
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் அரசாங்கம் ஐக்கியப்பட்டுச் செயற்படவில்லை என்று சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினராலும் அரசியல் கலந்துரையாடல்களிலும் முன்வைக்கப்படுகின்ற எண்ணத்தை அரசாங்கத்தின் சிறந்த தொடர் பாடல்காரரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மறுதலித்திருக்கிறார். அரசியல் விளைவுகளை பொருட்படுத்தாமல் அரசாங்கம் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் என்பதை அவர் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி திசாநாயக்க, "இந்த வழக்கு அரசியல் ரீதியான நோக்கம் கொண்டதல்ல. எமது கடமையில் இருந்து நாம் பின்போவதில்லை. பொது வளங்களை துஷ்பிரயோகம் செய்தவர்கள் எவராக இருந்தாலும் விளைவுகளுக்கு முகங்கொடுப்பார்கள்" என்று குறிப்பிட்டார். அவரின் இந்தக் கூற்று முன்னைய பல அரசாங்கங்கள் கடந்து செல்வதற்கு பின்வாங்கிய ஒரு கோட்டை வரைந்திருக்கிறது.
இதற்கு மேலதிகமாக, ஆயிரக்கணக்கானோர் காணாமல்போவதற்கு வழிவகுத்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாகவும் இப்போது அரசாங்கம் கூறுகிறது. காணாமல் போனோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு காணாமல் போனோர் விவகார அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் இரத்நாயக்க அந்த மனித உரிமை மீறல்களை எல்லாம் ஆளும் கட்சி அனுபவித்திருக்கிறது என்று கூறினார்.
هذه القصة من طبعة September 03, 2025 من Virakesari Daily.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
