يحاول ذهب - حر

உயர்கல்வித் துறையை மென்மேலும் வலுப்படுத்தும் இலங்கை வங்கியின் அர்ப்பணிப்பு

July 29, 2025

|

Virakesari Daily

NSBM பசுமைப் பல்கலைக்கழகம் தெற்காசியாவில் மிகப்பெரிய பசுமைப் பல்கலைக்கழகமாகும். இது 375 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட வளாகத்தில் அமைந்துள்ளது மற்றும் இலங்கையின் அமைச்சரவையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவகம் ஆகும். இன்று NSBM, இலங்கையின் முன்னணி உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

உயர்கல்வித் துறையை மென்மேலும் வலுப்படுத்தும் இலங்கை வங்கியின் அர்ப்பணிப்பு

ஒவ்வொரு ஆண்டும் பல்கலைக்கழக கல்விக்கு தகுதியான மாணவர்களில் பலர் இலங்கையின் பொதுப் பல்கலைக்கழகங்களில் இடம் பெற முடியாமல் போகின்றனர். இதனால் அவர்களில் சிலர் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குப் பயணிக்கின்றனர். இது நாட்டின் வெளிநாட்டு நாணயத்தை பெரிதும் பாதிக்கின்றது, மற்றும் தொடர்ச்சியாக இலங்கை பொருளாதாரத்திற்கு சவாலை ஏற்படுத்தி வருகிறது.

இந்தப் பிரச்சினையை தீர்க்கும் நோக்குடன் NSBM பசுமைப் பல்கலைக்கழகம் உலகத் தரத்தில் உயர்தர கல்வியைத் தாயகத்திலேயே வழங்குவதில் தொடர்ந்து உறுதியுடன் செயற்பட்டு வருகிறது. தற்போது, 13,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். பல்கலைக்கழகத்தில் ஐந்து பீடங்கள், 12 துறைகள் மற்றும் 60 பட்டப்படிப்பு திட்டங்கள் காணப்படுகின்றன.

தொடக்கத்திலிருந்தே NSBM இல் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். இது நாட்டின் திறமையான மனித வளத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி வருகிறது. தரமான கல்வி, நகர மையங்களைத் தாண்டி கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற இலக்கை இந்த நிறுவனம் உறுதியாகக் கொண்டுள்ளது. இதே நேரத்தில், NSBM, உலகளவில் அறியப்படும் கற்றல் மையமாக மாறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சர்வதேச தரங்களைப் பூர்த்தி செய்வதுடன், புதுமை மற்றும் சிறப்பின் மூலம் அந்த தரங்களை மீறிச் செல்லும் இலக்கையும் இது கொண்டுள்ளது.

இந்த இலக்கை நோக்கி பல்கலைக்கழகத்தை எடுத்துச் செல்ல இலங்கை வங்கி போன்ற நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. உட்கட்டமைப்பு மேம்பாடு நிதியுதவி, மற்றும் கூட்டாண்மை முயற்சிகள் மூலம் NSBM இன் பயணத்தில் இலங்கை வங்கி ஒரு வலுவான பங்காளியாகச் செயல்பட்டு வருகிறது. மேலும் கல்வியறிவு மற்றும் வளர்ச்சியைக் கொண்ட ஒரு இலங்கையை உருவாக்குவதில் NSBM மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வங்கி தொடர்ந்து ஆதரவளிக்கிறது.

இலங்கை வங்கியின் அர்ப்பணிப்புNSBM பசுமைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஈ.ஏ. வீரசிங்க அவர்கள்

தொடர்ந்து ஆதரவளிக்கிறது.NSBM பசுமைப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியில் இலங்கை வங்கி இதுவரை என்ன பங்கு வகித்துள்ளது?

المزيد من القصص من Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size