Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

இன்றைய உலகத்தை மாற்றும் இளைஞர்களின் பங்கு

August 12, 2025

|

Tamil Mirror

ஒவ்வொரு மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கான சக்தி, கனவுகளால் மட்டுமல்ல அந்தக் கனவுகளை செயலாக்கும் இளைஞர்களால் தான் அமைகிறது. உலக அளவில் இளைஞர்களின் சமூக, பொருளாதார, அரசியல் பங்களிப்பை முன்னிறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி-12 அன்று உலக இளைஞர் தினம் (International Youth Day) August 12 கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையால் 1999 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

- நடராசா கோபிராம், உளவியல் சிறப்புக்கலை மாணவன் , யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்.

உலக இளைஞர்களின் எதிர்பார்ப்பு, சவால்கள், சமூக பங்களிப்பு போன்றவற்றைப் பொதுவாக உலகம் அறியச் செய்தல் தான் இதன் முக்கிய நோக்கம். மேலும், இளைஞர்கள் எதிர்நோக்கும் வேலைவாய்ப்பு குறைபாடு, கல்வி வாய்ப்புகள், பாலின சமத்துவம், மன அழுத்தம், அரசியல் புறக்கணிப்பு போன்றவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தினம் நோக்கப்படுகிறது.

உலகளவில் சுமார் 1.8 பில்லியன் இளைஞர்கள் உள்ளனர் (வயது 10-24). அவர்களில் பெரும்பாலானோர் வளர்ந்து வரும் நாடுகளில் வாழ்கிறார்கள்.

UNESCO மற்றும் ILO அறிக்கைகள் இளைஞர்கள் அதிகரித்த வேலைவாய்ப்பு துறைகளில் திறன் மற்றும் பயிற்சி தேவை என வலியுறுத்துகிறது.

இளைஞர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்

வேலைவாய்ப்பு பற்றாக்குறை ILO (International Labour Organization) 2024 அறிக்கை படி, உலகளவில் இளைஞர் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் வீதம் 13% ஆகும். அதே சமயம், வேலைக்காக தற்காலிக வேலைகள் (Gig Economy) மற்றும் தற்செயல் வேலைகள் (Informal Jobs) அதிகரித்து வருவதால், இளைஞர்களுக்கு பங்கு பெறும் தொழில் துறை நிலை தடுமாறுகிறது. உதாரணமாக, Covid-19 பின்விளைவாக பல இடங்களில் இளைஞர் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டது; இந்தியாவில் மட்டும் 2022ஆம் ஆண்டில் இளைஞர் வேலைவாய்ப்பு 5% குறைந்தது.

المزيد من القصص من Tamil Mirror

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size