يحاول ذهب - حر
‘கலை உலகின் கலைக் களஞ்சியம்‘
July 10, 2025
|Tamil Mirror
எனக்கொரு நம்பிக்கை. அது வாசிப்பினூடாக பெற்றுக்கொண்ட அனுபவம். ஒரு படைப்பாளி வாசகனை தன்னுடைய எழுத்துக்களுக்கப்பால் அவன் உணர்வுகளை எடுத்துச்செல்வாரேயானால் அப்படைப்பு சமூகத்தை வழி நடத்துவது மட்டுமின்றி, காலத்தால் என்றும் நிலைத்திருக்கும்.
வாழ்க்கையை இலக்கியங்களிலிருந்தே கற்கலாம் என்ற உண்மைக்கு மனிதர்களின் சுயசரிதங்களும் சான்று பகர்கின்றன.
அந்த வகையில், அண்மையில் நான் படித்த வானலைகளில் ஒரு வழிப்போக்கன் என்ற சுயசரிதம் வாசகனின் தன்னம்பிக்கையற்ற கருதுகோள்களை தகர்ப்பதுடன் புத்துணர்ச்சி மிக்க சிந்தனைகளுக்கும், நாவடக்கம் மற்றும் அவையடக்கம் என்ற மகத்துவங்களுக்கும் புடம் போடுவதுடன் உணர்த்தவும் செய்கின்றது.
தமிழுலகின் நட்சத்திர அறிவிப்பாளர், சிம்மக்குரலோன் பி.எச்.அப்துல் ஹமீதின் வாழ்வனுபவக் குறிப்புக்கள் அனவைராலும் கற்கத்தக்கது. கற்ற பின் அதற்குத் தக நிற்கத் தக்க சுயசரிதமும் கூட.
ஒருவரின் விடாமுயற்சியும் தூய்மையான சிந்தனையும் வெற்றியைப் பெற்றுத்தரும் என்ற இயற்கை விதி காந்தக்குரலோன் ஹமீதின் வாழ்க்கை பாடங்களிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு ஊடகவியலாளனும் மாத்திரமன்றி, ஒவ்வொரு தனி மனிதரும் கற்றறிய வேண்டிய பல அரியத்தகவல்களுடனும் அறிவியலுடனும் படைப்பாக்கப்பட்டுள்ளது வானலைகளில் ஒரு வழிப்போக்கன்.
ஒரு மனிதன் தன்னை தன் அகக் கண்களால் பார்க்கச் செய்யும் எழுத்துக்கள் எவ்வளவு வலிமை வாய்ந்ததென உணர்வதும் ஒரு கொடைதான். அதனை இப்புத்தகம் செவ்வனே நிறைவேற்றியுள்ளது.
அந்த வகையில், ஒரு படைப்பாளனின் உண்மையான அனுபவப் பகிர்வு திறந்த புத்தகமாய் அனைவராலும் படிக்கப்படச் செய்வதென்பது போற்றுதற்குரியது. ஒருவரின் அனுபவம் மற்றொருவரை செப்பனிடும் என்பதற்கு வானலைகளில் ஒரு வழிப்போக்கன் தக்கன பிழைத்தல்.
இலங்கை வானொலி வரலாற்றில் மட்டுமல்ல உலக வானொலி வரலாற்றிலும் தனக்கென முத்திரைப் பதித்துக்கொண்ட அன்பு அறிவிப்பாளர் ஹமீத் கடந்து வந்த அரைநூற்றாண்டு அனுபவ பாதை எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த உசாத்துணை.
هذه القصة من طبعة July 10, 2025 من Tamil Mirror.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Mirror
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 mins
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min
September 23, 2025
Translate
Change font size
