இந்தியா மனிதநேயம் சார்ந்த நாடு
June 29, 2025
|Dinamani Vellore
பிரதமர் மோடி பெருமிதம்
-
புது தில்லி, ஜூன் 28: இந்தியா மனிதநேயம் - சேவை சார்ந்த நாடு; துறவிகள் மற்றும் ஞானிகளின் காலத்தால் அழியாத தத்துவங்களால் உலகின் மிகப் பழைமையான, உயிர்ப்புடன் உள்ள நாகரிகமாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற சமண சமய துறவியும் ஆன்மிகத் தலைவருமான ஆச்சார்ய வித்யானந்த் மகராஜின் நூற்றாண்டு பிறந்த தின நிகழ்ச்சி, தில்லி விஞ்ஞான் பவனில் சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் பகவான் மகா வீர் அஹிம்சா பாரதி அறக்கட்டளை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:
இந்தியா தனது தத்துவார்த்த சிந்தனை, ஆழமான கருத்துகள், உலகளாவிய கண்ணோட்டத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து நிலைத்து நிற்கிறது. உலகின் மிகப் பழைமையான, உயிர்ப்புடன் உள்ள நாகரிகமாக விளங்குகிறது.
இந்தியாவின் நிலையான கண்ணோட்டம், அதன் முனிவர்கள், துறவிகள், சாதுக்கள் மற்றும் ஆச்சார்யர்களின் ஞானத்தில் வேரூன்றியதாகும். காலத்தால் அழியாத இந்த மரபின் நவீன கலங்கரை விளக்கம் ஆச்சார்ய வித்யானந்த் மகராஜ்.
هذه القصة من طبعة June 29, 2025 من Dinamani Vellore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Vellore
Dinamani Vellore
படித்தவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்
நாட்டில் படித்த நபர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
1 mins
January 03, 2026
Dinamani Vellore
புதிய திட்டமும் பழைய திட்டமும்...
மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் எத்தனையோ திட்டங்களைச் செயல்படுத்துகின்றன.
3 mins
January 03, 2026
Dinamani Vellore
அமைவிடத்தில் அலட்சியம் கூடாது
அண்மைக்காலமாக பள்ளிப்படிப்பை முடித்தவுடன் தொடர்ந்து எந்த படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
2 mins
January 03, 2026
Dinamani Vellore
கருத்துச் சுதந்திரத்துக்கு அடித்தளமிட்டவர் ராம்நாத் கோயங்கா
குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புகழாரம்
3 mins
January 03, 2026
Dinamani Vellore
புத்தாண்டு சபதங்கள்!
சூரியனை பூமி ஒருமுறை சுற்றி வந்துவிட்டது.
2 mins
January 02, 2026
Dinamani Vellore
இந்தியாவில் கடந்த ஆண்டு 166 புலிகள் உயிரிழப்பு
இந்தியாவில் கடந்த ஆண்டு (2025) மொத்தம் 166 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 mins
January 02, 2026
Dinamani Vellore
தமிழகத்தில் 6 நாள்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.
1 min
January 02, 2026
Dinamani Vellore
பதினாறு பேறு தரும் பரமன்
கற்பனைக்கு எட்டாத கவின்மிகு சிற்பங்கள், கடவுள் திருமேனிகள், செண்பகத் தலவிருட்சம், பராக்கிரம பாண்டியனின் கல்வெட்டுகள் என்று தொன்மைச் சிறப்புகள் கொண்டது, தென்காசியில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் சமேத காசி விசுவநாதர் கோயில்.
1 mins
January 02, 2026
Dinamani Vellore
பகுதியளவு அமலுக்கு வந்தது தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம்
தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்தின் சில விதிகள் வியாழக்கிழமை முதல் அமலுக்கு வந்ததாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது.
1 min
January 02, 2026
Dinamani Vellore
தமிழகத்தில் புலிகள் கணக்கெடுப்பு: ஜனவரி 5 முதல் தொடக்கம்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் ஜன.5 முதல் பிப்ரவரி இறுதி வரை நடைபெறும் என்று தமிழக வனத் துறை அறிவித்துள்ளது.
1 min
January 02, 2026
Translate
Change font size
