يحاول ذهب - حر
பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம் ஒற்றுமையின் அவசியத்தை நினைவூட்டுகிறது
August 15, 2025
|Dinamani Tiruvallur
பிரதமர் மோடி
-
புதுதில்லி, ஆக. 14: பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம் (ஆக. 14), ஒற்றுமையின் அவசியத்தை நினைவூட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
هذه القصة من طبعة August 15, 2025 من Dinamani Tiruvallur.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruvallur
Dinamani Tiruvallur
சத்தீஸ்கரில் 9 பெண்கள் உள்பட 51 நக்சல் தீவிரவாதிகள் சரண்
சத்தீஸ்கரின் பிஜாபூர் மாவட்டத்தில் 9 பெண்கள் உள்பட 51 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு புதன்கிழமை சரணடைந்தனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர்கள், காவல் துறையினரால் மொத்தம் ரூ.66 லட்சத்துக்கும் மேல் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டவர்களாவர்.
1 min
October 30, 2025
Dinamani Tiruvallur
அன்பின் வழியது உயிர்நிலை
நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.
2 mins
October 30, 2025
Dinamani Tiruvallur
ஆர்டிஇ சேர்க்கை: இன்றும், நாளையும் மாணவர்கள் தேர்வு
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு தகுதியான மாணவர்கள் வியாழன், வெள்ளிக்கிழமை (அக்.30, 31) ஆகிய நாள்களில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
1 min
October 30, 2025
Dinamani Tiruvallur
ஆடம்பர செலவுகளை குறைப்போம்
ஆடம்பர செலவுகளைக் குறைத்து, வரவுக்குள் செலவு செய்துசிக்கனமாக வாழப் பழக வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 min
October 30, 2025
Dinamani Tiruvallur
அமெரிக்காவுக்கான ஏற்றுமதி விரைவில் இரு மடங்காகும்
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
2 mins
October 30, 2025
Dinamani Tiruvallur
தேஜஸ்வியின் முதல்வர் கனவு பலிக்காது
அமித் ஷா
1 min
October 30, 2025
Dinamani Tiruvallur
மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் தொடக்கம்
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் 66-ஆவது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
1 min
October 30, 2025
Dinamani Tiruvallur
டிஎம்பி நிகர லாபம் ரூ. 318 கோடியாக உயர்வு
2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு 1921 முதல் செயல்பட்டு வரும் தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் ரூ.318 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
October 30, 2025
Dinamani Tiruvallur
கட்டணமில்லா பேருந்து பயண அட்டை: இரு மாதங்களுக்கு நீட்டிப்பு
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மாற்றுத்திறனாளிகள், தமிழறிஞர்கள் பயன்படுத்தும் கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டைகளை டிச. 31 வரை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
1 min
October 30, 2025
Dinamani Tiruvallur
யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழந்தார். இதையடுத்து, யானையால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கக் கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
October 30, 2025
Translate
Change font size

