يحاول ذهب - حر
நூறு தமிழ்ப் பேச்சாளர்களை உருவாக்குவதே லட்சியம்
August 24, 2025
|Dinamani Tirunelveli
என் வாழ்நாளில் 100 தமிழ்ப் பேச்சாளர்களையாவது உருவாக்க வேண்டும். அதற்காக அயராது உழைக்க வேண்டும் என்பதே என் முதல் லட்சியம்.
என் வாழ்நாளில் 100 தமிழ்ப் பேச்சாளர்களையாவது உருவாக்க வேண்டும். அதற்காக அயராது உழைக்க வேண்டும் என்பதே என் முதல் லட்சியம். தமிழ் பற்றி மேடை கள்தோறும் விழிப்புணர்வுப் பேச்சுகளை அளிக்க வேண்டும். புராதனக் கோயில்களில் இருக்கும் கல்வெட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். தமிழ் சார்ந்த காணொளிகளைப் பதிவிட்டு இளைய சமுதாயத்துக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு திட்டங்கள் என் மனதில் உள்ளன” என்கிறார் பெ.ஆசிகா.
சென்னை கம்பன் கழகம் ஆண்டுதோறும் ஆறு இலக்கியங்கள் சார்ந்த பேச்சு, கட்டுரைப் போட்டிகளையும் நடத்துகிறது. இவற்றில் அதிக அளவில் பரிசு பெறக் கூடிய பெண் போட்டியாளருக்கு 'சாலமன் பாப்பையா' விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், அந்த அமைப்பின் பொன் விழா ஆண்டில் விருது பெற்றவர் ஆசிகா.
தெளிவான தமிழ் உச்சரிப்பும், தேன் போன்ற குரலும் ஆசிகாவுக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கிறது. தன் கருத்துக்களை மேடைகளில் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அவரிடம் பேசியபோது:
“எனது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட கொடுகூர் கிராமம். எனது தந்தை பெரியசாமி, தச்சர். அம்மா பெயர் வள்ளி, இல்லத்தரசி. அகிலா, அபிலா என்ற இரண்டு சகோதரிகளும், அரவிந்த் என்ற சகோதரரும் உள்ளனர். நாங்கள் மொத்தம் ஆறு பேர். நான் கடைக்குட்டி. நான் எம்.எஸ்ஸி., பி.எட். படித்துவிட்டு, எம்.எட். இறுதி யாண்டு படிக்கிறேன்.
هذه القصة من طبعة August 24, 2025 من Dinamani Tirunelveli.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size