يحاول ذهب - حر
பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்
March 02, 2025
|Dinamani Tirunelveli
ஒருமுறை தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுக் குழுவினருக்கு தமிழர்களின் கலை, கலாசாரம், பண்பாடு எடுத்துச் சொல்லும் வகையில், "தில்லானா மோகனாம்பாள் படத்தைத் திரையிட்டுக் காட்டுங்கள்!" என்று அரசுத் துறையினருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவுறுத்தினார்.
-
இன்றைக்கும் ரசிக்க வைக்கும் படம் 'தில்லானா மோகனாம்பாள்'. அதனை முதலில் விகடனில் தொடராக எழுதியவர் கொத்தமங்கலம் சுப்பு.
சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் அவர், கிராமப்புற வாழ்க்கையை களமாகக் கொண்டு எழுதிய சிறுகதைகளும் அடங்கும். அவற்றிலிருந்து 15 சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, 'பதினெட்டாம் பெருக்கு சிறுகதைகள்' என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், முதல் நூலை நாடக ஆசிரியர் இளங்கோ குமணன் வெளியிட, பழந்தமிழ்த்திரைப்படப் பாடல் ஆய்வாளர் நீலமேகம் பெற்றுக் கொண்டார்.
விழாவில், கொத்தமங்கலம் சுப்பு பற்றிய தகவல்களை அவரது மகன் கொத்தமங்கலம் விசுவநாதன் பகிர்ந்துகொண்டு பேசியது: "புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த கொத்தமங்கலம் சுப்புவின் இயற்பெயர் சுப்ரமணியன். எட்டாம் வகுப்பு வரையே படித்தார். குடும்பச் சூழ்நிலை கருதி, காரைக்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்துக்குச் சென்று ஒரு மரக்கடையில வேலை பார்த்தார். அந்த ஊரின் பெயரைச் சேர்த்துக்கொண்டு, தன் பெயரைச் சுருக்கிக்கொண்டு, 'கொத்தமங்கலம் சுப்பு' ஆனார்.
هذه القصة من طبعة March 02, 2025 من Dinamani Tirunelveli.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
பிரதமருக்கு தமிழ் வணக்கம்
உலகில் தாய்க்கு நிகராக ஒருவரும் இல்லை. ஆனாலும், பிறந்த மண்ணையும் மொழியையும் தாய்நாடு, தாய்மொழி என்று கொண்டாடுகிறோம். அன்னை மொழிக்கும் மண்ணுக்கும் சிறப்புச் செய்பவர்கள் எவரும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.
3 mins
June 12, 2026
Dinamani Tirunelveli
'ஜனநாயகன்' இணையத்தில் கசிந்த வழக்கு: முக்கிய நபர் கைது
நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த வழக்கில் தேடப்பட்ட முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
சந்திர தோஷம் விலக...
சந்திர பகவானுக்கு சிவபெருமான் காட்சி தந்த தலங்களுள் ஒன்று, சென்னை கொளத்தூர். இங்கு கோயில் கொண்டுள்ள இறைவன் சோமநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். சோமன் என்றால் சந்திரன்.
2 mins
June 12, 2026
Dinamani Tirunelveli
இணையவழி வர்த்தக தளங்களிடையே நம்பகத்தன்மையில் அமேசான் முதலிடம்!
இணையவழி வர்த்தக தளங்களை நம்பகத்தன்மை அடிப்படையில் தரவரிசைப்படுத்தியதில், 50 சதவீத நுகர்வோரின் ஆதரவுடன் அமேசான் மிகவும் நம்பகமான தளமாக முதலிடம் பிடித்துள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
தொடர வேண்டும் மாற்றம்
உலக வரலாற்றில், இளைஞர்கள் வெகுஜன மக்களிடம் ஏற்படும் எழுச்சியே பெரும் மாற்றங்களை தந்திருக்கிறது. அந்தக் கால அரசர்கள் படைதிரட்டி போரிடும்போதும், இளைஞர்களையே பெருமளவில் தங்கள் படையில் போர் வீரர்களாகச் சேர்ப்பார்கள்.
2 mins
June 12, 2026
Dinamani Tirunelveli
மாநிலங்களவைத் தேர்தல்: கார்கே உட்பட பலர் போட்டியின்றித் தேர்வு
மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கர்நாடகம், ஆந்திரம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பல வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகினர். கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே போட்டியின்றி தேர்வானார்.
1 mins
June 12, 2026
Dinamani Tirunelveli
உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்
ஃபிஃபா நடத்தும் 23-ஆவது உலகக் கோப்பை கால்பந்து போட்டி, வியாழக்கிழமை நள்ளிரவு கோலாகல நிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டமாகத் தொடங்கியது.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
மேற்கு கரை விரிவாக்கத்துக்கு 34 கோடி டாலர் நிதி
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் யூதக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதற்கும், அவற்றுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் 100 கோடி ஷெக்கல் (33.74 கோடி டாலர்) நிதியை ஒதுக்க இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் ரூ.10.98 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
தமிழ்நாட்டிற்கான நடப்பு 2026-27 நிதியாண்டின் ரூ.10.98 லட்சம் கோடி மதிப்பிலான வருடாந்திர கடன் திட்டத்தை மாநில நிதியமைச்சர் என். மரிய வில்சன் வெளியிட்டார்.
1 min
June 12, 2026
Dinamani Tirunelveli
கேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 பேர் மருத்துவமனையில் அனுமதி
கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. முரளீதரன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 12, 2026
Translate
Change font size

