يحاول ذهب - حر

ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

September 01, 2025

|

Dinamani Tiruchy

இந்திய சமூகத்தை நாம் புரிந்துகொள்வது கடினமானது, அது ஒரு புதிர் என்று முப்பது ஆண்டுகள் இந்தியாவை ஆய்வு செய்த மைரோன் வெய்னர் எழுதினார்.

- க. பழனித்துரை

ஆனால், இந்திய மக்களாட்சியை அவர் வெகுவாகப் பாராட்டினார். அவர் மட்டுமல்ல; அவரைப் போன்ற பல வெளிநாட்டு அறிஞர்களும் பாராட்டினார்கள். இந்தியாவில் மக்களாட்சி என்பதே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவதுதான். அடுத்து வெற்றி பெற்ற கட்சி ஆட்சி அமைத்து விடுகிறது.

இதுவே இந்தியாவில் மிகப் பெரிய மக்களாட்சி செயலாகப் பார்க்க வேண்டும் எனவும் அவர்கள் எழுதினார்கள். காரணம், இந்தியாவில் மக்களாட்சிக் கூறுகள் பரவி வளர்வதற்கான எந்தச் சமூகச் சூழலும் இல்லை என்பதை மேற்கத்திய அறிஞர்கள் மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டிக் கொண்டே இருந்தார்கள். தேர்தல் என்ற ஒற்றைப் புள்ளியில்தான் இந்திய மக்களாட்சி சுழல்கிறது. அதைவிட்டு மக்களாட்சியை நகர்த்தும் வல்லமை இந்திய அரசியல் கட்சிகளுக்கு இல்லை என்பதைப் படம் பிடித்துக் காண்பித்தார்கள் இந்த ஆய்வாளர்கள்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் இருந்தபோது, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளாட்சித் தேர்தலையும் உங்கள் ஆணையமே நடத்த வேண்டும்; உள்ளாட்சியையும் அரசாங்கமாக மாற்றப் போகிறோம் என்று கேட்டார். அதற்கு டி.என்.சேஷன் அளித்த பதில், இந்தியாவில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் மொத்தம் 5000-க்குள்தான் உள்ளன. அந்தப் பதவிகளுக்கான தேர்தலையே முறையாக நடத்த இந்த நாட்டின் அரசியல் கட்சிகளுடன் நான் போராட வேண்டியுள்ளது. அவ்வளவு முறையற்ற, மக்களாட்சிப் பண்பற்ற செயல்களை அரசியல் கட்சிகள் செய்கின்றன.

Dinamani Tiruchy

هذه القصة من طبعة September 01, 2025 من Dinamani Tiruchy.

اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.

هل أنت مشترك بالفعل؟

المزيد من القصص من Dinamani Tiruchy

Dinamani Tiruchy

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Tiruchy

'எஜுகேட் கேர்ள்ஸ்' இந்திய தொண்டு நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது

2025-ஆம் ஆண்டுக் காண ரமோன் மகசேசே விருதுக்கு எஜுகேட் கேர்ள்ஸ் (பெண்களுக்கு கல்வி கொடுங்கள்) என்ற இந்திய தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruchy

பொருளாதார பாதிப்பிலிருந்து மீள நடவடிக்கை தேவை: விஜய்

அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால் பொருளாதாரப் பாதிப்புக்குள்ளாகியுள்ள ஏற்றுமதியாளர்களை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruchy

ஒற்றைப்புள்ளி மக்களாட்சி

இந்திய சமூகத்தை நாம் புரிந்துகொள்வது கடினமானது, அது ஒரு புதிர் என்று முப்பது ஆண்டுகள் இந்தியாவை ஆய்வு செய்த மைரோன் வெய்னர் எழுதினார்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Tiruchy

எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமர்

சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான பேச்சுவார்த்தையில், எல்லை தாண்டிய பயங்கரவாத சவால் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைத்ததாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruchy

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruchy

ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruchy

இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruchy

அமெரிக்க வரி விதிப்பு: பாதிப்புகளைக் குறைக்க மத்திய அரசு செயல் திட்டம்

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான செயல் திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருவதாக பொருளாதார விவகாரங்கள் செயலர் அனுராதா தாக்கூர் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruchy

புதுக்கோட்டை இறால் பண்ணையாளர்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான 50 சதவிகித வரிவிதிப்பு காரணமாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் இறால்களின் ஏற்றுமதி விலை குறைந்துள்ளதாக பண்ணையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size