يحاول ذهب - حر
ரூ.1,980 கோடியில் ட்ரோன்கள், ரேடார்கள், நவீன உபகரணங்கள்
June 25, 2025
|Dinamani Tiruchy
ரூ.1,980 கோடியில் தாக்குதல் ட்ரோன்கள், இடைமறிப்பு அமைப்புகள், குறுகிய தொலைவு ரேடார்கள், இரவிலும் இலக்கை அடையாளம் கண்டு தாக்குவதற்கு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொள்முதல் செய்ய 13 ஒப்பந்தங்கள் பாதுகாப்புத்துறையால் இறுதி செய்யப்பட்டுள்ளன.
-
புது தில்லி, ஜூன் 24:
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இந்திய ராணுவத்தின் தயார்நிலைக்கு வலுசேர்க்க 'அவசரகால கொள்முதல்' வழிமுறையின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
هذه القصة من طبعة June 25, 2025 من Dinamani Tiruchy.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruchy
Dinamani Tiruchy
ஹிஜாப் விவகாரம்: இஸ்லாமிய மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் முடிவு
கேரள கிறிஸ்தவ பள்ளிநிர்வாகம் 'ஹிஜாப் அணிந்துவர அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, 8ஆம் வகுப்பு இஸ்லாமிய மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற அவரின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
1 min
October 18, 2025
Dinamani Tiruchy
சென்னை - தில்லி விமானக் கட்டணம் ரூ.30,000
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னை - தில்லி செல்ல ரூ.5,000-ஆக இருந்த கட்டணம் ரூ.30,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
October 18, 2025
Dinamani Tiruchy
பரிசோதனையும், விழிப்புணர்வும்...
நம் நாட்டில் ஏற்படும் மரணங்களுக் கான முதல் 5 காரணங்களில் புற்று நோயும் ஒன்றாக இருக்கிறது. நம் நாட்டில் 1990-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு புற்று நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 1990-க்குப் பிறகு 33 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு விகிதம் 26% அதிகரித்துள்ளதாக தற்போ தைய ஆய்வுகள் கூறுகின்றன. 1990-இல் ஒரு லட்சம் பேரில் 85 பேருக்கு புற்று நோய் பாதிப்பு இருந்தது. அது 2023-இல் 107-ஆக அதிகரித்துள்ளது. புற்றுநோய் பாதிப்பில் ஆசியாவில் நாம் 2-ஆவது இடத்தில் இருக்கிறோம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2 mins
October 18, 2025
Dinamani Tiruchy
அந்நிய முதலீட்டு வரவால் பங்குச் சந்தைகள் மீண்டும் ஏற்றம்
அந்நிய முதலீட்டு வரவு, முதன்மையான வங்கி மற்றும் எண்ணெய் பங்குகள் அதிகம் வாங்கப்பட்டது ஆகியவை காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது அமர்வாக வெள்ளிக்கிழமையும் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 484 புள்ளிகள் உயர்ந்து, நிஃப்டி 52 வார உச்சத்தில் நிறைவடைந்தது.
1 min
October 18, 2025
Dinamani Tiruchy
கல்லாக் களிமகனைவிட இழிவானவன்!
கோவலனின் கொலையாளியைக் கல்லாக் களிமகன் என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார். அரசியின் சிலம்பைக் கவர்ந்த கள்வனைப் பிடித்துவர அரசன் ஏவிய காவலர்களில் ஒருவன் கோவலனைப் பொற்கொல்லன் சுட்டிக்காட்டியவுடன் வாளை உருவி அவன் தலையைச் சீவினான். அந்தக் காவலன் கற்றறிவு இல்லாதவன் மட்டுமல்ல, கள் குடித்து வெறி ஏறிய நிலையில் இருந்தான் என்றும் அவர் கூறுகிறார்.
3 mins
October 18, 2025
Dinamani Tiruchy
எல்ஐசி-யின் 2 புதிய காப்பீட்டு திட்டங்கள்
சீர்திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ், இரண்டு புதிய காப்பீட்டு திட்டங்களை இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
October 18, 2025

Dinamani Tiruchy
சென்னை ஓபன் டென்னிஸ் அக்டோபர் 27-இல் தொடக்கம்
மகளிருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-ஆவது எடிஷன், சென்னையில் வரும் 27-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
1 min
October 18, 2025

Dinamani Tiruchy
குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் நவ. 21-க்குள் தீர்ப்பு
மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதிக்கப்பட்டது தொடர்பாக குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட வழக்கில் 4 வாரங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.
1 mins
October 18, 2025
Dinamani Tiruchy
தீவிர பயிற்சியில் ரோஹித், கோலி
ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கும் நிலையில், நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் வியாழக்கிழமை பயிற்சியைத் தொடங்கினர்.
1 min
October 17, 2025
Dinamani Tiruchy
'ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் மோதல்: இந்தியா தொடர் கண்காணிப்பு'
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே எல்லையில் நிலவும் மோதல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்தியா வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
October 17, 2025
Translate
Change font size