يحاول ذهب - حر
பிளஸ் 2 பொதுத்தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவர்கள் எழுதுகின்றனர்
March 03, 2025
|Dinamani Tiruchy
மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வை திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
-
திருச்சி, மார்ச் 2: மாநிலம் முழுவதும் திங்கள்கிழமை தொடங்கவுள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வை திருச்சி மாவட்டத்தில் 31,580 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர்.
மாநிலம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு திங்கள்கிழமை தொடங்கி வரும் 25- ஆம் தேதி வரையிலும், பிளஸ்-1 பொதுத்தேர்வு வரும் 5-ஆம் தேதி தொடங்கி 27- ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
هذه القصة من طبعة March 03, 2025 من Dinamani Tiruchy.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Tiruchy
Dinamani Tiruchy
கரூர் சம்பவம்: விஜய், செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக தில்லியில் சிபிஐ அலுவலகத்தில் மார்ச் 15-இல் ஆஜராக தவெக தலைவர் விஜய்க்கும், மார்ச் 17-ஆம் தேதி ஆஜராக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
March 11, 2026
Dinamani Tiruchy
தமிழகத்தின் கூட்டணி ஃபார்முலா புதுவைக்கும் பொருந்தும்!
கிரிஷ் சோடங்கர் சிறப்புப் பேட்டி
2 mins
March 11, 2026
Dinamani Tiruchy
நேபாளம் பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியீடு
தனித்து ஆட்சியமைக்கிறது ஆர்எஸ்பி
1 min
March 11, 2026
Dinamani Tiruchy
மாற்றம் பெறும் கேரளம்!
இந்திய தீபகற்பத்தின் தென்மேற்கு கடலோரப் பகுதியில் சிறிய நிலப்பரப்பில் அமைந்து, 'கடவுளின் தேசம்' என உலக மக்களால் அறியப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் கேரளா மாநிலம், இனி 'கேரளம்' எனப் பெயர் மாற்றம் அடையவுள்ளது.
3 mins
March 10, 2026
Dinamani Tiruchy
குறையட்டும் இளம் வயது திருமணங்கள்!
உலகில் நடைபெறும் இளம் வயது திருமணங்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
2 mins
March 10, 2026
Dinamani Tiruchy
துணிச்சலுடன் விளையாடுவதுதான் ஒரே திட்டம்
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் துணிச்சலுடன் விளையாடுவதுதான் இந்திய அணியின் ஒரே திட்டமாக இருந்ததென, அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறினார்.
1 min
March 10, 2026
Dinamani Tiruchy
கர்நாடகம் உறைவிடப் பள்ளியில் மாணவர் தாக்குதலில் சக மாணவர் உயிரிழப்பு
கர்நாடகத்தின் பெல்லாரியில் உள்ள தனியார் உறைவிடப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர், தூங்கிக் கொண்டிருந்த சக மாணவர்களை, கூர்மையான ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கியதில் ஒரு மாணவர் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
1 min
March 09, 2026
Dinamani Tiruchy
கர்நாடகத்தில் சாத்தியமாகுமா 'தலித்' முதல்வர் கனவு?
கர்நாடகத்தில் வாக்குறுதிகளை அறிவித்து 2023-இல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எவ்வித அரசியல் குழப்பமும் இல்லாமல் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவுசெய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
2 mins
March 09, 2026
Dinamani Tiruchy
இந்தியாவும் சீனாவும் கூட்டாளிகளாகச் செயல்பட வேண்டும்
சீன வெளியுறவு அமைச்சர்
1 min
March 09, 2026
Dinamani Tiruchy
நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது
மக்களவைத் தலைவருக்கு எதிரான தீர்மானம் தாக்கல்
1 mins
March 09, 2026
Translate
Change font size
