Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

சீர்திருத்தத்தை நோக்கி தேர்வு நடைமுறைகள்

June 13, 2025

|

Dinamani Thanjavur

இந்தியாவில் அரசுப் பணிக்காக ஒரு காலி இடத்துக்கு சராசரியாக சுமார் 10,000 பேர் போட்டியில் இருக்கிறார்கள். இந்நிலையில், தேர்வாணையங்கள் தங்களுக்குள் கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வதும் சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதும் கவனம் பெறக்கூடிய நிகழ்வாகும்.

- மு. சிபிகுமரன்

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர்களின் கூட்டம் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தினை இந்திய குடிமைப் பணிகள் தேர்வாணையத்தின் தலைவர் தொடங்கி வைத்தார். 12 மாநிலங்களின் தேர்வாணையத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அரசுத் துறைப் பணியாளர்களைத் தேர்வு செய்யும் செயல்முறைகளில் நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வது, ஒவ்வொரு மாநிலத்திலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது என அக்கூட்டத்தில் முடிவெடுத்தனர். மேலும், தேர்வு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, தேர்வு தொடர்பான வழக்குகளை மேலாண்மை செய்வது போன்றவை பற்றியும் பேசப்பட்டது. மொத்தத்தில் இதை ஓர் ஆரோக்கியமான கருத்துப்பகிர்வும், தொலைநோக்குத் திட்டமும், சீர்திருத்தமும் அடங்கிய கூட்டமாக கருத முடியும்.

பெருகிவரும் மக்கள் தொகையால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவரும் சூழலில் இந்தியாவில் படித்த இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புக் கனவை இத்தேர்வாணையங்கள் நனவாக்கி வருகின்றன. ஏனெனில், மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத் துறையின் அறிக்கை 2024-ஆம் ஆண்டில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுள் வேலைவாய்ப்பற்றவர்கள் 4.9% வீதம் என்று மதிப்பிட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் குரூப் 4 தேர்வு மற்றும் இரண்டாம் நிலைக்காவலர்கள் தேர்வு போன்றவற்றுக்கு தலா 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கிறார்கள் என்றால், அரசுப் பணிகளின் மீதான நாட்டம் மற்றும் வேலைவாய்ப்புகளுக்காகக் காத்திருப்பவர்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.

இந்தியாவில் அரசுப் பணிக்காக ஒரு காலி இடத்துக்கு சராசரியாக சுமார் 10,000 பேர் போட்டியில் இருக்கிறார்கள். இந்நிலையில், தேர்வாணையங்கள் தங்களுக்குள் கருத்துப் பகிர்வுகளை மேற்கொள்வதும் சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை உருவாக்குவதும் கவனம் பெறக்கூடிய நிகழ்வாகும்.

المزيد من القصص من Dinamani Thanjavur

Dinamani Thanjavur

தானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்

மின் நுகர்வோர் தங்களுக்கான மின் கட்டணத்தை தானியங்கி முறையில் செலுத்தும் திட்டத்தை மின்வாரியம் தொடங்கியுள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thanjavur

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Thanjavur

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thanjavur

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thanjavur

எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல

மத்திய கல்வி அமைச்சகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

இரு சாலை விபத்துகளில் 8 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 5 பேரும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 இளைஞர்களும் உயிரிழந்தனர்.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

time to read

1 min

May 18, 2026

Translate

Share

-
+

Change font size