Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

கடன் வாங்கும் அரசுகள்!

February 17, 2026

|

Dinamani Tenkasi

அண்மைக்காலமாக அரசியல் தளத்தில், கடன் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

- முனைவர் கோ. விசுவநாதன்

எந்த மாநிலம் அதிக கடன் வாங்கி இருக்கிறது என்பது விமர்சனமாகவும் விவாதத்துக்கும் உள்ளாகி இருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் எந்த மாநிலத்திலும் கடன் வாங்காமல் மக்களுக்கான எந்த நலத் திட்டங்களையும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.கடன் வாங்காமல் மாநிலங்கள் மக்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென்றால், மக்களிடமிருந்து வரி விதிப்பதன் மூலம் அல்லது மின்சார கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு எனக் கூடுதல் சுமைகளை மக்களுக்குத் தந்து அதன் மூலம்தான் நிதி ஆதாரத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும். அரசியல்ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளாவதால் ஆளும் கட்சிகள் இது போன்ற கட்டண உயர்வுகளைத் தவிர்க்க விரும்பும்.

உலகம் முழுவதும் உள்ள எல்லா நாட்டின் அரசுகளும் பல விதங்களில் கடன்களை வாங்குகின்றன. இதில் வளர்ந்த நாடு, வளரும் நாடு, ஏழை நாடு என்ற வித்தியாசம் கிடையாது. பெரும்பாலான நாடுகள் கடன் வாங்கித்தான் அரசை நிர்வகிக்கின்றன. 2026-27-ஆம் நிதியாண்டில் இந்திய அரசு ரூ.17.20 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்திருப்பதாக நிதியமைச்சர் தாக்கல் செய்த வரவு-செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசு வாங்கும் கடன் என்பது ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது. மாநில அரசுகள் மத்திய அரசிடம் இருந்து நேரடியாக கடன் பெற முடியும். அண்மையில்கூட மூலதனச் செலவுக்கு சிறப்புக் கடன் என்ற பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி ரூ. 61 ஆயிரம் கோடியை மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கி இருக்கிறது. இது நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலதனச் செலவுக்காக கடந்த நவம்பர் வரை தமிழகத்துக்கு ரூ. 2,765 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 50 ஆண்டுகள் வட்டியில்லா கடனாக வழங்கும் இந்தத் திட்டம் 2020 -21-ஆம் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது வேலைவாய்ப்பு உருவாக்கம், உள்கட்டமைப்பு வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியவை இதன் முக்கிய நோக்கம்.

المزيد من القصص من Dinamani Tenkasi

Dinamani Tenkasi

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Tenkasi

தாலி பாக்கியம் தரும் தலம்!

தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Tenkasi

ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Tenkasi

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tenkasi

வையகம் துயர் தீர்கவே...

மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

time to read

3 mins

May 14, 2026

Dinamani Tenkasi

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Tenkasi

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Tenkasi

வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.

time to read

2 mins

May 14, 2026

Listen

Translate

Share

-
+

Change font size