يحاول ذهب - حر
காவல் துறை யாருக்கு நண்பன்?
June 30, 2025
|Dinamani Pudukkottai
துமக்களின் நண்பன் என காவல் துறை தன்னைக் கூறிக்கொள்கிறது. ஆனால், அது உண்மையல்ல என்று நிரூபிக்கின்றன காவல் துறையினரின் செயல்பாடுகள். பொதுமக்கள் மீதான காவல் துறையினரின் அத்துமீறல்கள் எங்காவது எப்போதாவது நடக்கும் என்றிருந்த நிலை மாறி, தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு கனகம்மாசத்திரம் பகுதியில் பாலியல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற மூன்று பெண்களுக்கும், காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்தப் பெண்களை தலைமைக் காவலர் தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியது. மூன்று பெண்களில் ஒருவர் கர்ப்பிணி. இந்த சம்பவத்தையடுத்து, தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டு பணி இடை நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. சொத்து பிரச்னை விவகாரத்தில் தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் 2023-ஆம் ஆண்டு புகார் அளிக்கச் சென்றார். அந்தப் புகாரை அப்போதைய காவல் ஆய்வாளர் விசாரிக்காமல், பிரியதர்ஷினி மீதும், அவரின் கணவர் மீதும் பொய் புகார் பதிவுசெய்து கைது செய்து விடுவதாக மிரட்டியதால், மாநில மனித உரிமை ஆணையத்தை அணுகினார் பிரியதர்ஷினி.
விசாரணையின் முடிவில் காவல் ஆய் வாளர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை உறுதிசெய்த ஆணை எஸ்.ராஜாராம், மனுதாரருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அந்தத் தொகையை ஆய்வாளரிடம் வசூலிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
هذه القصة من طبعة June 30, 2025 من Dinamani Pudukkottai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா
ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)
1 mins
January 05, 2026
Dinamani Pudukkottai
அரசின் கடனும் மக்களின் கடனே!
ஓர் அரசு தனது வருவாயை சிறந்த முறையில் திட்டமிட்டுக் கையாள வேண்டும் என்ற முற்போக்கான கருத்தினை வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 'இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல்' என நான்கே சொற்களில் வடித்துத் தந்துள்ளார்.
2 mins
January 05, 2026
Dinamani Pudukkottai
உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் மீண்டும் இயக்கம்
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் 2 நாள்களுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.
1 min
January 05, 2026
Dinamani Pudukkottai
வெனிசுலா விவகாரம்: இந்தியா கவலை
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் ஆகியோரை அமெரிக்க படைகள் சிறைபிடித்தது கவலையளிப்பதாக இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
January 05, 2026
Dinamani Pudukkottai
பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
1 min
January 05, 2026
Dinamani Pudukkottai
பணம் உள்ளே... ஜனம் வெளியே...
எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.
3 mins
January 05, 2026
Dinamani Pudukkottai
தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.
2 mins
January 05, 2026
Dinamani Pudukkottai
அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!
“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.
1 min
January 04, 2026
Dinamani Pudukkottai
நீரில் விழுந்த நெருப்பு!
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.
1 mins
January 04, 2026
Dinamani Pudukkottai
வருடச் சிவந்த மலரடிகள்
சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.
2 mins
January 04, 2026
Translate
Change font size
