يحاول ذهب - حر

பத்து லட்சம் பேருக்கு உணவு..

May 25, 2025

|

Dinamani Nagapattinam

1993-இல் 'கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்' என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய முனைவர் அச்யுதா சமந்தா, 45 ஆயிரம் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறார்.

- -ந.முத்துமணி

1993-இல் 'கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ்' என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய முனைவர் அச்யுதா சமந்தா, 45 ஆயிரம் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை அளித்து வருகிறார். 'வாழ்வதற்காக கொடு, கொடுப்பதற்காக வாழ்' என்பதை லட்சியமாகக் கொண்டு, 'கொடுக்கும் கலை' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி, உலக அளவில் பரப்பி வருகிறார். திருமணம் செய்துகொள்ளாமல், கிடைப்பதை எல்லாம் சமூகத்துக்கே அளித்து வருகிறார்.

"எனது வாழ்க்கையின் முதல் 25 ஆண்டுகள் உணவில்லாமல் பட்டினியால் வாடினேன். ஆனால், அடுத்த 25 ஆண்டுகளில் பத்து லட்சம் பேருக்கு உணவு அளிக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கையின் குறிக்கோள். அதனால் எல்லோருக்கும் உணவளிப்பதை கடமையாகச் செய்து வருகிறேன்" என்கிறார் அச்யுதா சமந்தா.

ஒடிஸ்ஸாவில் கல்விப்புரட்சியை ஏற்படுத்தி வரும் அவரிடம் பேசியபோது:

"கற்பனையிலும் எட்டாத மிகவும் வறுமையான குடும்பத்தில் 1965-இல் பிறந்தேன். எனது தந்தை அனாதிசரண் சமந்தா, ஜார்கண்ட் மாநிலத்துக்கு உள்பட்ட ஜாம்ஷெத்பூரில் சிறு நிறுவனத்தில் சாதாரண வேலையில் இருந்தார். எனக்கு நான்கு வயதாக இருக்கும்போது, எனது தந்தை ரயில் விபத்தில் மரணம் அடைந்தார். கடனையும் அவர் விட்டுச் சென்றிருந்தார். எனது தந்தையின் நண்பர்கள் செய்த உதவியால், மூன்று மாதங்களைக் கழிக்க நேர்ந்தது. அதன்பிறகு வறுமையைத் தாங்க முடியவில்லை.

المزيد من القصص من Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% உயர்வு

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

மார்க்ரம் அபாரம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. 3 ஆட்டங்கள் கொண்ட தொடர் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறை முக செயல்பாடுகளை மேம்படுத் துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

சாம்பியன் கோப்பையை தக்கவைத்த ஸ்பெயின்

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெற்ற மகளிருக்கான நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஸ்பெயின் 2-ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

4-ஆவது நாளாக சரிந்த பங்குச் சந்தை

தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றமும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதிய குறைந்தபட்சத்தை எட்டியதும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தை பாதித்ததால், இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக புதன்கிழமை சரிவில் நிறைவடைந்தன.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

ஐரோப்பிய நாடுகளுடன் போரிடத் தயார்: புதின்

தேவைப்பட்டால் ஐரோப்பிய நாடுகளுடன் போர் புரியத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் சூளுரைத்துள்ளார்.

time to read

1 mins

December 04, 2025

Dinamani Nagapattinam

16 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்கா குடியேற்றத் தடை

16 நாடுகளைச் சேர்ந்தவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை அமெரிக்க அரசு தற்காலிகமாக முடக்கியுள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவின் தொடர்ச்சியாகும். நிரந்தர குடியேற்ற உரிமம் (க்ரீன் கார்ட்), குடியுரிமை விண்ணப்பங்கள் உள்பட அனைத்து குடியேற்ற செயல்முறைகளும் இந்த புதிய உத்தரவால் பாதிக்கப்படும். தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

time to read

1 min

December 04, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!

உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.

time to read

3 mins

December 03, 2025

Dinamani Nagapattinam

பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

time to read

1 min

December 03, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size