يحاول ذهب - حر

நூறு தமிழ்ப் பேச்சாளர்களை உருவாக்குவதே லட்சியம்

August 24, 2025

|

Dinamani Kanyakumari

என் வாழ்நாளில் 100 தமிழ்ப் பேச்சாளர்களையாவது உருவாக்க வேண்டும். அதற்காக அயராது உழைக்க வேண்டும் என்பதே என் முதல் லட்சியம்.

- -ஜி.மீனாட்சி

என் வாழ்நாளில் 100 தமிழ்ப் பேச்சாளர்களையாவது உருவாக்க வேண்டும். அதற்காக அயராது உழைக்க வேண்டும் என்பதே என் முதல் லட்சியம். தமிழ் பற்றி மேடை கள்தோறும் விழிப்புணர்வுப் பேச்சுகளை அளிக்க வேண்டும். புராதனக் கோயில்களில் இருக்கும் கல்வெட்டுகள் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். தமிழ் சார்ந்த காணொளிகளைப் பதிவிட்டு இளைய சமுதாயத்துக்கு வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு திட்டங்கள் என் மனதில் உள்ளன” என்கிறார் பெ.ஆசிகா.

சென்னை கம்பன் கழகம் ஆண்டுதோறும் ஆறு இலக்கியங்கள் சார்ந்த பேச்சு, கட்டுரைப் போட்டிகளையும் நடத்துகிறது. இவற்றில் அதிக அளவில் பரிசு பெறக் கூடிய பெண் போட்டியாளருக்கு 'சாலமன் பாப்பையா' விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில், அந்த அமைப்பின் பொன் விழா ஆண்டில் விருது பெற்றவர் ஆசிகா.

தெளிவான தமிழ் உச்சரிப்பும், தேன் போன்ற குரலும் ஆசிகாவுக்கு இயல்பிலேயே வாய்த்திருக்கிறது. தன் கருத்துக்களை மேடைகளில் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் அவரிடம் பேசியபோது:

“எனது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட கொடுகூர் கிராமம். எனது தந்தை பெரியசாமி, தச்சர். அம்மா பெயர் வள்ளி, இல்லத்தரசி. அகிலா, அபிலா என்ற இரண்டு சகோதரிகளும், அரவிந்த் என்ற சகோதரரும் உள்ளனர். நாங்கள் மொத்தம் ஆறு பேர். நான் கடைக்குட்டி. நான் எம்.எஸ்ஸி., பி.எட். படித்துவிட்டு, எம்.எட். இறுதி யாண்டு படிக்கிறேன்.

Dinamani Kanyakumari

هذه القصة من طبعة August 24, 2025 من Dinamani Kanyakumari.

اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.

هل أنت مشترك بالفعل؟

المزيد من القصص من Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா தொடக்கம்

நாசரேத் மாதாவனம் புனித ஆரோக்கிய அன்னை வேளாங்கண்ணி ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யும்

'செப்டம்பரில் இயல்பைவிட அதிக மழை பெய்யக் கூடும்; திடீர் வெள்ளம்-நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

புன்னைக்காயலில் செப்.6 இல் கவன ஈர்ப்பு போராட்டம்

புன்னைக்காயலில் ஊர் நிர்வாகக் குமிட்டியின் சார்பில் தடையின்றி குடிநீர் வழங்க வலியுறுத்தி வரும் செப்.6 ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'

மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Kanyakumari

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகள் திருட்டு

தூத்துக்குடியில் இரு வீடுகளில் 31 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே விற்பனைக்காக கஞ்சா கொண்டு சென்ற இருவர், குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

பிஎஸ்என்எல் முகவர்களாக பணிபுரிய வாய்ப்பு

பிஎஸ்என்எல் முகவர்களாகப் பணிபுரிய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

time to read

1 min

September 01, 2025

Dinamani Kanyakumari

சாத்தான்குளம் அரசு மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size