Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!

January 13, 2026

|

Dinamani Kanchipuram

மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.

- க. பழனித்துரை

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இந்தியாவை 21-ஆம் நூற்றாண் டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று பல்வேறு முன்னெடுப்புகளை மேற் கொண்டார். அதில் ஒன்று கணினி மயமாக்குதல்; அடுத்து, உள்ளாட்சியை வலுப்படுத்தி, மக்களை அதிகாரப்படுத்தி மக்களாட்சியை உண்மையான பிரதிநிதித் துவ மக்களாட்சியாகவும், பங்கேற்பு மக்க ளாட்சியாகவும் மாற்றியமைக்கத் திட்ட மிட்டார். அதுதான் அடுத்த எதிர்காலம் என்று அழைக்கப்படும் புதிய தடத்துக்கு ஒரு நாட்டை அழைத்துச் செல்வது.தற்போது அந்த நிலையில்தான், '2047-ஐ நோக்கி' என்ற முன்னெடுப்பு கள். அதில் ஒன்றாக கிராமப்புற மேம் பாட்டில் பெரும் மாற்றங்களையும் அடிப்படை மாற்றங்களையும் கொண் டுவர 8,000 வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கு ஆறு நாள்கள் பயிற்சியளிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பார்வை யில், உளவியல் திறனில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டால் அந்த வட்டா ரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து விடலாம் என எண்ணி, அந்தப் பொறுப்பை லால் பகதூர் சாஸ்திரி பெயரில் இயங்கும் இந்திய ஆட்சிப் பணியாளர்களுக்கு பயிற் சியளிக்கும் நிறுவனமும், தேசிய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் நிறுவனமும் இணைந்து நடத்தப் பணிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் கூற வேண்டிய கருத்துகள் பயிற்சி வல்லுநர்களைக் கொண்டுதொகுக் கப்பட்டுள்ளன. அவற்றைச் சரிபார்த்து எந்த முறைமையில் அந்தப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து, அவற்றை சரிபார்க்க ஒரு சிறிய குழுவை உருவாக்கியுள்ளனர். அதில் நீண்டநாள் ஊராட்சித் துறையில் மாநிலச் செயலர்க ளாக இருந்த சில ஐஏஎஸ் அதிகாரிகளை யும், பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் சில ஆட்சிப் பணியாளர்களையும் உறுப்பினர் களாக்கியிருந்தனர். அதில் என்னையும் உறுப்பினராக்கி செயல்படப் பணித்தனர்.

அந்தச் சிறிய குழுவை அழைத்து இரண்டு நாள் கருத்துப் பட்டறையை ஹைதராபாதில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் நடத்தினர். அது கருத்துப் பட்டறை என்றழைக்கப்படாமல் எழுத்துப் பட்டறை எனப் பெயரிட்டு அத்தனை கருத் துக் கோப்புகளையும் சரிபார்க்கக் கூறினர்.

المزيد من القصص من Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 18, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Kanchipuram

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Kanchipuram

அமைச்சர் பதவி அளித்தால் சிபிஐ விசாரணை கோருவோம்

குதிரை பேரத்தால் தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக, அமமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் சிபிஐ விசாரணை கோருவோம் என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Kanchipuram

அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியா?

நிதியமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில்

time to read

1 min

May 18, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Kanchipuram

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Kanchipuram

Dinamani Kanchipuram

நீட் மறுதேர்வு: நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் என்டிஏ

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான (எம்பிபிஎஸ்) சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட் - யுஜி) வினாத்தாள் கசிவு மற்றும் அதைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள மறுதேர்வு நடவடிக்கைகள், இந்திய மருத்துவக் கல்விச் சூழலை மீண்டும் ஒருமுறை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Listen

Translate

Share

-
+

Change font size