يحاول ذهب - حر
காவல் துறை யாருக்கு நண்பன்?
June 30, 2025
|Dinamani Dindigul & Theni
துமக்களின் நண்பன் என காவல் துறை தன்னைக் கூறிக்கொள்கிறது. ஆனால், அது உண்மையல்ல என்று நிரூபிக்கின்றன காவல் துறையினரின் செயல்பாடுகள். பொதுமக்கள் மீதான காவல் துறையினரின் அத்துமீறல்கள் எங்காவது எப்போதாவது நடக்கும் என்றிருந்த நிலை மாறி, தமிழகம் முழுவதும் பரவலாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டன.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு கனகம்மாசத்திரம் பகுதியில் பாலியல் ரீதியான துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற மூன்று பெண்களுக்கும், காவல் நிலையத்தில் பணியில் இருந்த தலைமைக் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்தப் பெண்களை தலைமைக் காவலர் தாக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவியது. மூன்று பெண்களில் ஒருவர் கர்ப்பிணி. இந்த சம்பவத்தையடுத்து, தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டு பணி இடை நீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னையைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி. சொத்து பிரச்னை விவகாரத்தில் தனக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் குறித்து கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் 2023-ஆம் ஆண்டு புகார் அளிக்கச் சென்றார். அந்தப் புகாரை அப்போதைய காவல் ஆய்வாளர் விசாரிக்காமல், பிரியதர்ஷினி மீதும், அவரின் கணவர் மீதும் பொய் புகார் பதிவுசெய்து கைது செய்து விடுவதாக மிரட்டியதால், மாநில மனித உரிமை ஆணையத்தை அணுகினார் பிரியதர்ஷினி.
விசாரணையின் முடிவில் காவல் ஆய் வாளர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை உறுதிசெய்த ஆணை எஸ்.ராஜாராம், மனுதாரருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அந்தத் தொகையை ஆய்வாளரிடம் வசூலிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
هذه القصة من طبعة June 30, 2025 من Dinamani Dindigul & Theni.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
வையகம் துயர் தீர்கவே...
மாந்தர்கள் அமைதியான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.
3 mins
May 14, 2026
Dinamani Dindigul & Theni
இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Dindigul & Theni
ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை உச்சநீதிமன்றம்
ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை; ஒருவர் ஹிந்துவாக இருப்பதற்கு கோயிலுக்கு செல்வதோ அல்லது சடங்குகளைச் செய்வதோ கட்டாயமல்ல; வீட்டில் ஒரு விளக்கை ஏற்றுவதுகூட தனது நம்பிக்கையை நிரூபிக்க போதுமானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
1 min
May 14, 2026
Dinamani Dindigul & Theni
வெள்ளக்கோவில் அருகே லாரி மீது கார் மோதல்: தம்பதி, மகன், காவலர் உள்பட 6 பேர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் காவலர், பெண் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
1 mins
May 14, 2026
Dinamani Dindigul & Theni
மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
மேற்கு வங்க சட்டப்பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் புதன்கிழமை பதவியேற்றனர்.
1 min
May 14, 2026
Dinamani Dindigul & Theni
அதிமுகவில் புதிய மாவட்டச் செயலர்கள்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுகவில் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய செயலர்களை கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை நியமித்தார்.
1 min
May 14, 2026
Dinamani Dindigul & Theni
ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 14, 2026
Dinamani Dindigul & Theni
ஆட்சி அமைய வழிவகுத்தவர்களின் நம்பிக்கையை சிதைப்பதா?
தவெகவுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
1 min
May 14, 2026
Dinamani Dindigul & Theni
வாசிப்பை நேசிக்கும் முன்னெடுப்பு!
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தினமும் குறைந்தபட்சம் 10 முதல் 15 நிமிஷங்கள் செய்தித்தாள்களை வாசிக்க வேண்டும் என்ற பரிந்துரையை கர்நாடக அரசு வழங்கியுள்ளது.
2 mins
May 14, 2026
Dinamani Dindigul & Theni
தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு
மத்திய அரசு அதிரடி நடவடிக்கை
2 mins
May 14, 2026
Translate
Change font size
