يحاول ذهب - حر
நல்ல சமுதாயம் உருவாக!
April 23, 2025
|Dinamani Chennai
மக்களாட்சி என்பது மகாசக்தி கொண்ட ஆயுதம். அதைப் பயன்படுத்தத் தேவையான அறிவும், ஆற்றலும் பக்குவமும் இல்லை எனில், மக்களாட்சி தரக் கூடிய பயன்கள் எதையும் மக்கள் பெற இயலாது. சுதந்திரமான நாட்டில், மற்றொரு அடிமை வாழ்வை மக்கள் வாழ்வார்கள்.
-
ண்மையில் மதுரையில் ஓர் அபூர்வ சங்கமம் நிகழ்ந்தது. சமுதாயச் சிந்தனை கொண்ட தொழிலதிபர்கள், சமுதாயச் செயல்பாட்டாளர்கள், பெரு வணிகர்கள், பொதுக் கருத்தாளர்கள், கல்வியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சந்தித்தனர். அவர்கள் சந்தித்தது, அடுத்த தேர்தலைச் சந்திக்க வியூகம் வகுக்க அல்ல. இவ்வளவு பொருளாதாரம் வளர்ந்தும், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்தும், நம் சமுதாயமும் அரசியலும் சுயநலம் நோக்கிச் செயல்படுவதற்கு மாறாக, சமுதாயத்தில் நிலவும் அவலங்களை எப்படிப் போக்குவது என்பதற்கான ஒரு கூட்டுச் சிந்தனையை உருவாக்குவதற்காகத்தான்.
சமுதாயச் சிந்தனை கொண்டு நவீன காந்தியர்களாகவும், விவேகானந்தர்களாகவும் தங்களைக் கரைத்துக் கொண்டு களத்தில் நின்று செயல்படும் களச் செயல்பாட்டாளர்களை எப்படி ஊக்குவிப்பது, எப்படி ஒருங்கிணைப்பது; ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தை மேம்பட்ட சிந்தனைச் சூழலுக்குக் கொண்டுவர மாபெரும் மக்கள் இயக்கமாக எப்படி அதை மாற்றுவது என்பதற்காகத் திட்டமிட ஒருங்கிணைந்திருந்தனர்.
தொடக்கத்தில் இந்த நிகழ்வு ஏன் என்று விளக்கும்போது ஒரு பிரமுகர் ஒரு கருத்தை முன் வைத்தார்: "நம் நாட்டில் அறிவியல் இல்லையா, தொழில்நுட்பம் இல்லையா, நல்ல கட்டமைப்பு வசதிகள் இல்லையா, பொருளாதார வளர்ச்சி இல்லையா, உழைக்கும் மக்கள்தான் இல்லையா? அனைத்தும் இருக்கின்றன. ஆனால், நாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க முடியவில்லை; நஞ்சில்லா உணவைப் பெற முடியவில்லை; அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை.
நாம் சுவீடனுக்கு, நெதர்லாந்துக்கு, சுவிட்சர்லாந்துக்கு, நார்வேக்கு என இது போன்ற நாடுகளுக்குச் செல்லும்போது தரமான வாழ்க்கையை, வசதிகளை, ஏற்றத் தாழ்வின்றி அனைவரும் அனுபவிக்கின்றனர். மக்கள் அமைதியாக வாழ்க்கையை அனுபவித்து, வாழ்வதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால், இங்கு அனைத்தும் இருந்தும் வாழ்க்கைக்கான அடிப்படை வசதிகளும், அமைதியும் மகிழ்ச்சியும் எல்லாருக்கும் ஏன் கிடைக்கவில்லை என்று கேட்டார்."
هذه القصة من طبعة April 23, 2025 من Dinamani Chennai.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Chennai
Dinamani Chennai
திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை
தமிழ் திரைப்படத் துறையின் பிரபல தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவருமான கே. ராஜன் (85) சென்னை அடையாறு பகுதியில் கூவம் ஆற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.
1 min
May 18, 2026
Dinamani Chennai
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதலை ஏற்க முடியாது
ஐ.நா.வில் இந்தியா
1 mins
May 18, 2026
Dinamani Chennai
புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு
ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.
2 mins
May 18, 2026
Dinamani Chennai
கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு
ராகுல், பிரியங்கா பங்கேற்பு
1 mins
May 18, 2026
Dinamani Chennai
ரஷியாவில் மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
இந்தியர் உள்பட 4 பேர் உயிரிழப்பு
1 min
May 18, 2026
Dinamani Chennai
ரயில் மறியல் போராட்டம்
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக இளைஞர் காங்கிரஸார் எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் விரைவு ரயிலை மறித்து ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
May 18, 2026
Dinamani Chennai
திரைப்படக் கல்வியின் அவசியம்
மானுடத்தின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு திரைப்படம். ஆனால், இங்கு ஒரு கலையாக, ஒரு சமூகத்தின் மனசாட்சியாக மலர்ந்திருக்க வேண்டிய தமிழ் திரைப்படங்கள் எப்படி மாறின?
3 mins
May 18, 2026
Dinamani Chennai
மருத்துவப் படிப்புடன் ஆராய்ச்சி திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்
பேராசிரியர் நாராயணசாமி
1 mins
May 18, 2026
Dinamani Chennai
ஐக்கிய அரபு அமீரகத்தில் அணுமின் நிலையத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்
ஈரான் மீது சந்தேகம்
1 min
May 18, 2026
Dinamani Chennai
பாஜகவின் 'ஹாட்ரிக்' வெற்றி!
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதும், தமிழ்நாட்டில் கட்சியைத் தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் நடிகர் ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரலாற்று வெற்றி பெற்றதும், மூன்றாவது முறையாக அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்திருப்பதன் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.
2 mins
May 18, 2026
Translate
Change font size
