استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

போலி ஆவணம் தயாரித்து ரூ.1.80 கோடி நிலம் விற்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

October 07, 2024

|

Dinamani Chennai

போரூர் பகுதியில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ. 1.80 கோடி மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.

போலி ஆவணம் தயாரித்து ரூ.1.80 கோடி நிலம் விற்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வாசுகி (52). சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்தவர் செந்தாமரை (54). இவர்கள் இருவரும் அமெரிக்காவில் தங்கி இருந்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அதிகாரிகளாகப் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் போரூர் அருகே கொளப்பாக்கம் பகுதியில் 8,280 சதுரடி கொண்ட ரூ. 1.80 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இவர்களது நிலத்தை திருவான்மியூர், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் (58) என்பவர் பொது அதிகாரம் பெற்று கவனித்து வருகிறார்

المزيد من القصص من Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

‘எஸ்ஐஆர்’ விவாதத்துக்கு மத்திய அரசு மறுக்கவில்லை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவ ரும், முதல்வருமான மு.க. ஸ்டா லினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அசத்தல் வெற்றி

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்க அணிகள் அசத்தல் வெற்றி பெற்றன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்படுத்தும் கைபேசிகளில் பதிவு எண்ணின் ‘சிம் கார்டு’ இருப்பது கட்டாயம்

மத்திய அரசு புதிய உத்தரவு

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

நாட்டை விட்டு வெளியேறுங்கள்

வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் 'உத்தரவு'

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

மகளிர் ஹாக்கி தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் ராஜிநாமா

புது தில்லி, டிச. 1: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் (56) திங்கள் கிழமை ராஜினாமா செய்தார்.

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size