ஜெயலலிதா ஆபரணங்களை தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப இடைக்காலத் தடை
Dinamani Chennai|March 06, 2024
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களை தமிழகத்துக்கு திருப்பி அனுப்பும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
ஜெயலலிதா ஆபரணங்களை தமிழகத்துக்கு திருப்பி அனுப்ப இடைக்காலத் தடை

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 குற்றவாளிகளின் தண்டனைக் காலம் முடிந்ததைத் தொடா்ந்து, இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை பொது ஏலம் விட வேண்டும் என பெங்களூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் டி.நரசிம்மமூா்த்தி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில், சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் விலையுயா்ந்த ஆபரணங்களை பொதுஏலம் விடும்படி கா்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரினாா்.

தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு:

هذه القصة مأخوذة من طبعة March 06, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة March 06, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 8500 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
இடைக்கால ஜாமீனில் கேஜரிவால் விடுவிப்பு - தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி
Dinamani Chennai

இடைக்கால ஜாமீனில் கேஜரிவால் விடுவிப்பு - தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மாா்ச் மாதம் கைது செய்யப்பட்ட முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (மே 10) இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

time-read
2 mins  |
May 11, 2024
மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்
Dinamani Chennai

மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்

‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவான அலை நாடு முழுவதும் வீசி வருகிறது; எனவே, பிரதமா் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மாட்டாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

time-read
1 min  |
May 11, 2024
பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி
Dinamani Chennai

பத்தாம் வகுப்பு தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி

தமிழகத்தில் மாநில பாடத் திட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 மாணவிகள் சதவீத மாணவ, தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டு தேர்ச்சியைக் காட்டிலும் (91.39) 0.16 சதவீதம் அதிகம்.

time-read
2 mins  |
May 11, 2024
10-ஆம் வகுப்பு: மாநகராட்சிப் பள்ளிகளில் 79.11 % பேர் தேர்ச்சி
Dinamani Chennai

10-ஆம் வகுப்பு: மாநகராட்சிப் பள்ளிகளில் 79.11 % பேர் தேர்ச்சி

பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்களில் 79.11சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

time-read
1 min  |
May 11, 2024
புதுச்சேரி, காரைக்காலில் 89.14% மாணவர்கள் தேர்ச்சி
Dinamani Chennai

புதுச்சேரி, காரைக்காலில் 89.14% மாணவர்கள் தேர்ச்சி

புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 89.14 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

time-read
1 min  |
May 11, 2024
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத 40,000 பேருக்கு மன நல ஆலோசனை
Dinamani Chennai

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத 40,000 பேருக்கு மன நல ஆலோசனை

பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சியடையாத 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 11, 2024
உடல் உறுப்பு தானம்: 1,595 பேருக்கு மறுவாழ்வு
Dinamani Chennai

உடல் உறுப்பு தானம்: 1,595 பேருக்கு மறுவாழ்வு

தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 280 பேரின் உடல் உறுப்புகளை தானமாகப் பெற்று 1,595 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 11, 2024
சிதம்பரம் கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?
Dinamani Chennai

சிதம்பரம் கோயிலில் பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை?

சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் சந்நிதிக்கு பிரம்மோற்சவம் நடத்துவதில் என்ன பிரச்னை உள்ளது? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

time-read
1 min  |
May 11, 2024
ஹிந்து மதத்துக்கு முடிவுகட்ட காங்கிரஸ் சதி
Dinamani Chennai

ஹிந்து மதத்துக்கு முடிவுகட்ட காங்கிரஸ் சதி

ஹிந்து மதத்துக்கு முடிவுகட்ட காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி வருகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.

time-read
2 mins  |
May 11, 2024
இந்தியா வளர்ந்த நாடாக பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: ஜெ.பி. நட்டா
Dinamani Chennai

இந்தியா வளர்ந்த நாடாக பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்: ஜெ.பி. நட்டா

இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க பிரதமர் : நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தேர்தல் பிரசாரத்தின் போது கேட்டுக்கொண்டார்.

time-read
1 min  |
May 11, 2024