يحاول ذهب - حر

தமிழகம் முழுவதும் நடந்த சிறப்பு முகாமில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க ஆர்வம்

December 28, 2025

|

Dinakaran Trichy

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த சிறப்பு முகாமில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் தங்கள் பெயர்களை மீண்டும் சேர்க்க ஆர்வமுடன் விண்ணப்பம் செய்தனர்.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டு கட்டத்தின் போது கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 18.1.2026 வரை தாக்கல் செய்யப்பட்டு, அதே காலகட்டத்திற்குள் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

المزيد من القصص من Dinakaran Trichy

Dinakaran Trichy

ஆயிரம் அமித்ஷா, மோடி வந்தாலும் திமுக கூட்டணியை பாதிக்காது

இந்திய கம்யூனிஸ்ட் உறுதி

time to read

1 min

January 07, 2026

Dinakaran Trichy

ஒருவரின் அந்தரங்க உறுப்பை குழந்தைகளை தொட வைப்பது பாலியல் வன்கொடுமை

டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 min

January 07, 2026

Dinakaran Trichy

திரிணாமுல் காங். சார்பில் எஸ்ஐஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக்.ஓ. பிரைன் உச்ச நீதிமன்றதில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

time to read

1 min

January 07, 2026

Dinakaran Trichy

வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கு எஸ்ஐஆர் பணிக்கான மொபைல் 'ஆப்' ஐ உருவாக்கியது பாஜவின் ஐடி பிரிவு

மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு

time to read

1 min

January 07, 2026

Dinakaran Trichy

‘எக்ஸ்’ அறிக்கை சமர்ப்பிக்க இன்று வரை அவகாசம் நீட்டிப்பு

க்ரோக் ஆபாச ஏஐ படங்கள் விவகாரம்

time to read

1 min

January 07, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல்

திருவள்ளூரில் போக்குவரத்து பாதிப்பு

time to read

1 min

January 07, 2026

Dinakaran Trichy

அனைத்து கீழமை நீதிமன்றங்களில் இ-பைலிங் முறை நிறுத்திவைப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் இ-பைலிங் முறையை நிறுத்தி வைத்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinakaran Trichy

ஆளுநருடன் எடப்பாடி திடீர் சந்திப்பு

அமைச்சர்கள் மீது புகார் அளித்தார்

time to read

1 min

January 07, 2026

Dinakaran Trichy

Dinakaran Trichy

பெண் தூய்மை பணியாளர் மீது அதிமுக நிர்வாகி தாக்குதல்

திருப்பூர் மாநகராட்சி பெருமாள் கோவில் அருகே மாநகராட்சி பூமார்க்கெட் உள்ளது.

time to read

1 min

January 07, 2026

Dinakaran Trichy

எடப்பாடி மீது ஆயிரம் குற்றச்சாட்டு இருக்கும்போது மற்றவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தலாமா?

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:

time to read

1 min

January 07, 2026

Listen

Translate

Share

-
+

Change font size