يحاول ذهب - حر
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும்
September 26, 2025
|Dinakaran Trichy
என்டிஏ கூட்டணி வேண்டாம் பாஜவுக்கு டிடிவி. தினகரன் புதிய நிபந்தனை 2026க்கு பிறகு கட்சியை கைப்பற்ற பிளான் ரெடி
-
அதிமுக, பாஜ கூட்டணி ஏற்பட்ட பிறகு, தற்போது தமிழகத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளை உடைப்பது, கூட்டணியை சிதைப்பது என்று பல்வேறு அஸ்திரங்களை ஒன்றிய பாஜ அரசு ஏவும் என்று பலரும் கனவு கண்டு கொண்டிருந்தனர். அதிமுக தலைவர்களும் அப்படியே நினைத்து வந்தனர். ஆனால் பாஜவை கூட்டணியில் சேர்த்த பிறகு அதிமுகவே சிதறத் தொடங்கிவிட்டது. கூட்டணியும் சிதறி வருகிறது. பாஜவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்தவுடன், எடப்பாடி எதிர்ப்பாளர்களாக கருதப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன், சசிகலா ஆகியோரை கூட்டணியில் இருந்து ஓரங்கட்டும் வேலைகளை எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
هذه القصة من طبعة September 26, 2025 من Dinakaran Trichy.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Trichy
Dinakaran Trichy
தீண்டாமை வன்கொடுமை புகார் மீது உடனே வழக்குப்பதிவு வேண்டும்
தீண்டாமை வன்கொடுமை புகார்களின் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்வது போலீசாரின் கட்டாய கடமை என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
1 min
June 19, 2026
Dinakaran Trichy
பாரிஸ் நகரில் மோடி
ஜி-7 உச்சி மாநாடு நிறைவு
1 min
June 19, 2026
Dinakaran Trichy
தேசிய கீதம் 2 முறை பாடுவது தவறில்லை
அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
1 min
June 19, 2026
Dinakaran Trichy
அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தது
2 mins
June 19, 2026
Dinakaran Trichy
திமுக அரசினுடைய திட்டங்கள் தான்
தவெக ஆட்சி பொறுப்பேற்று 38 நாட்களில் அறிவிப்பது எல்லாமே
1 mins
June 19, 2026
Dinakaran Trichy
ரூ.1 கோடி மோசடி செய்த தவெக நிர்வாகி பாதிக்கப்பட்டவர்கள் தீக்குளிக்க முயற்சி
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி நேரு பஜார் ராஜா ராணி டிரேடர்ஸ் உரிமையாளர் மனோகரன் (48). இவர் மனைவி ஷீலா, மகன்கள் பார்த்திபன், நளின் ஆகியோருடன் நேற்று மதியம் ஈரோடு எஸ்.பி. அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தார்.
1 min
June 19, 2026
Dinakaran Trichy
மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது; தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் கல்வி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்
மும்மொழி கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிலைப்பாட்டை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்து, தமிழ்நாட்டிற்குரிய நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.
1 min
June 19, 2026
Dinakaran Trichy
உழைக்கும் மக்களின் எதிர்பார்ப்பு குறித்து ஒரு வார்த்தைகூட ஆளுநர் உரையில் இல்லை
அரசியல் கட்சி தலைவர்கள் அதிருப்தி
2 mins
June 19, 2026
Dinakaran Trichy
லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
லஞ்ச ஊழல் வழக்கு போடுவதாக கூறி மிரட்டிய
1 min
June 19, 2026
Dinakaran Trichy
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் விவாதம்
சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு
1 min
June 19, 2026
Translate
Change font size

