يحاول ذهب - حر
பள்ளி வளாகம், வகுப்பறைகளை தூய்மைப்படுத்த வேண்டும்
May 28, 2025
|Dinakaran Nagercoil
தமிழ்நாடு பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குநர்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
-
1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 2ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே அந்த நாளில் பள்ளி தொடங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஆய்வகம், கழிப்பறைகள், உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
காலாவதியான ஆய்வகப் பொருட்களை முறைப்படி பதிவேட்டில் நீக்கம் செய்திட வேண்டும். பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும், மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு முறையாகச் செயல்பட்டு பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
هذه القصة من طبعة May 28, 2025 من Dinakaran Nagercoil.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
புதுச்சேரி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ரங்கசாமி
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நா தனை ரங்கசாமி நேற்று சந்தித்து, முதல்வர் பத விக்கான ராஜினாமா கடி தத்தை வழங்கினார்.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து ஆய்வு செய்து வருகிறோம்
போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான சமீபத்திய அமெரிக்க முன்மொழிவுகளை ஆய்வு செய்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
காரியாபட்டி அருகே பயங்கரம்: கண்களில் மிளகாய் பொடி தூவி விசிக பிரமுகர் வெட்டி கொலை
காரியாபட்டி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கண்களில் மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
சோம்நாத் கோயில் 75ம் ஆண்டு நிறைவு விழா காலத்தால் அழியாத தேசத்தின் ஆன்மீக உணர்வு
பிரதமர் மோடி புகழாரம்
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
மணிப்பூரில் வன்முறை வீடுகளுக்கு தீ வைப்பு
மணிப்பூரில் காம்ஜோங் மாவட்டத்தில் காசோம் குல்லன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம் லீ, வாங்லீ மற்றும் சோரோ ஆகிய தாங்குல் நாகா கிராமங்கள் இந்தியா-மியான்மர் சர்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவிலேயே அமைந்துள்ளன.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
நிதி நிறுவனத்தில் கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை: பாஜ நகர தலைவர் அதிரடி கைது
சின்னமனூரை சேர்ந்தவர் சிங்கராஜ் (44).
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் திடீர் சந்திப்பு
தவெக தலைவர் விஜய் ஆதரவு கோரிய நிலையில் மு. க. ஸ்டாலினுடன் திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன் ஆகியோர் நேற்று திடீரென சந்தித்து பேசினர்.
1 mins
May 08, 2026
Dinakaran Nagercoil
கஷ்டப்பட்டு ஜெயிக்க வச்சதுக்கு துரோகம் பண்ணிட்டீங்களே நியாயமா? காங். எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கு போன் செய்து வறுத்தெடுத்த தி.மு.க தொண்டர்
ஆடியோ உரையாடல் வைரல்
1 mins
May 08, 2026
Dinakaran Nagercoil
அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி முக்கிய ஆலோசனை... முதல் பக்க தொடர்ச்சி
மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுவையில் உள்ள தி ஷோர் டிரிஷ்வம் ரிசார்ட்டில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
1 min
May 08, 2026
Dinakaran Nagercoil
250 ஏக்கர் வனப்பகுதியை உள்ளடக்கிய வாரணாசி-கொல்கத்தா விரைவுசாலைக்கு ஒப்புதல்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா வரை 235 கிமீ நீளமுள்ள புதிய விரைவுச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது.
1 min
May 08, 2026
Translate
Change font size
