يحاول ذهب - حر

செங்ஸ் புரோ... வாட் புரோ... இட்ஸ் ராங் புரோ....

December 05, 2025

|

Dinakaran Coimbatore

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கடந்த வாரம் தவெகவில் இணைந்தார். இது அதிமுகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் செங்கோட்டையனின் கடந்த கால நடவடிக்கைகள், செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் பற்றி கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். கோபியில் உள்ள தனது அலுவலகத்திற்கு முன்பாக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் தவெக பெயர் பலகையை செங்கோட்டையன் வைத்தார். இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதையடுத்து உச்சகட்ட கோபமடைந்த அதிமுகவினர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களை பயன்படுத்துவதற்கான தகுதியை இழந்து விட்டதாகவும், கழகத்தின் துரோகி, பதவி வெறி இன்னும் அடங்கவில்லையா என பல்வேறு விமர்சனங்களை கொட்டி தீர்த்து வந்தனர்.

செங்ஸ் புரோ... வாட் புரோ... இட்ஸ் ராங் புரோ....

இந்நிலையில், கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்து தனது முகநூலில் நேற்று முன்தினம் வாழ்த்து போஸ்டர் ஒன்றை செங்கோட்டையன் பதிவிட்டிருந்தார். அந்த போஸ்டரில், கட்சியின் கொள்கை தலைவர்கள் படங்கள் மட்டுமின்றி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய், புஸ்சி ஆனந்த் படங்களும் இடம் பெற்றிருந்தது. புஸ்சி ஆனந்த் படத்தை போட்டு எல்லாம் அரசியல் செய்ய வேண்டிய நிலை இருக்கு. நம்ம அனுபவத்திற்கு இது தேவையா. வெட்கமாக இல்லையா செங்ஸ். எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லாமல் ஓட்டு கேட்டால்

المزيد من القصص من Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்

உச்ச நீதிமன்றம் அதிரடி

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

அரசியல் கட்சி தலைவர்கள் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

யாருடன் கூட்டணி என்பதை யோசிச்சு சொல்றோம்

பிரேமலதா பேச்சு

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் சிறைப்பிடிப்பு

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் சுமார் 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், மீன் பிடி அனுமதி டோக்கன் பெற்று பாக்ஜலசந்தி கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

ஊர்க்காவல் படையில் 50 திருநங்கையருக்கு நியமன ஆணை

தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் சேர்க்க தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட 50 திருநங்கைகளுக்கு முதல்வர் ஊர்க்காவல் படை உறுப்பினர் நியமன ஆணைகளை வழங்கினார்.

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

பவுன் ரூ.1,05,360 என்ற புதிய உச்சம் தொட்டது

தங்கம் விலை மேலும் அதிரடி வெள்ளியும் போட்டி போட்டு உயர்கிறது

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

கரூரில் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம் தேதி ஆஜராக விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசார பொதுக்கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

time to read

1 min

January 14, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி அதிமுக மாஜி எம்.எல்.ஏ., மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு

ரூ.50 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவி உள்பட 5 பேர் மீது தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

time to read

1 mins

January 12, 2026

Dinakaran Coimbatore

பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி முதல்வர் அறிவிப்பார்

அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி

time to read

1 min

January 12, 2026

Dinakaran Coimbatore

Dinakaran Coimbatore

இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தூதரக நடவடிக்கை

இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.

time to read

2 mins

January 12, 2026

Listen

Translate

Share

-
+

Change font size