يحاول ذهب - حر
பல்வேறு மாவட்டங்களில் 2வது நாளாக விடிய விடிய கொட்டிய மழை 113 வீடுகள் இடிந்தன; 7 பேர் பலி
December 01, 2025
|Dinakaran Coimbatore
முகாம்களில் மக்கள் தஞ்சம் டெல்டாவில் 1.63 லட்சம் ஏக்கர் சம்பா பயிர், உப்பளங்கள் மூழ்கியது
-
டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. டெல்டா மாவட்டங்களில் 2 நாளாக விடிய, விடிய மழை கொட்டியதில் 1.63 லட்சம் ஏக்கர் சம்பா நெற் பயிர்கள் மூழ்கியது. சுமார் 1,000 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். மழைக்கு பெண்கள் உள்பட 7 பேர் பலியாகி உள்ளனர்.
டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 28ம்தேதி பகலில் துவங்கிய மழை இடைவிடாமல் பெய்து வந்தது. நேற்று முன்தினம் பகல், இரவு என நீடித்த மழை நேற்று காலையிலும் தொடர்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. நாகை, மயிலாடுதுறையில் நேற்று கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. காற்றும் பலமாக வீசியது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 63 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் மூழ்கின. 3 நாட்களாக தண்ணீரில் கிடப்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் 1000க்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அகஸ்தியன்பள்ளி பகுதியில் உள்ள உப்பளங்கள் மழைநீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது. உப்பு குவியல்கள் மழைநீரில் கரைந்து வருகிறது.
هذه القصة من طبعة December 01, 2025 من Dinakaran Coimbatore.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinakaran Coimbatore
Dinakaran Coimbatore
போலி ஆவணம் தயாரித்து ரூ.50 லட்சம் நிலம் மோசடி அதிமுக மாஜி எம்.எல்.ஏ., மனைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு
ரூ.50 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலத்தை, போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்ததாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவி உள்பட 5 பேர் மீது தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 mins
January 12, 2026
Dinakaran Coimbatore
பொங்கல் கொண்டாட்டம் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி முதல்வர் அறிவிப்பார்
அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி
1 min
January 12, 2026
Dinakaran Coimbatore
இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்பு சீர்திருத்தம் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க தூதரக நடவடிக்கை
இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால், இலங்கை தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியுள்ளார்.
2 mins
January 12, 2026
Dinakaran Coimbatore
தமிழகம் முழுவதும் நேற்று வரை பொங்கல் பரிசுத்தொகை ரூ.5587.02 கோடி விநியோகம்
அமைச்சர் தகவல்
1 min
January 12, 2026
Dinakaran Coimbatore
அந்நிய படையெடுப்பாளர்களால் அழிக்க முடியாத சோம்நாத் கோயில் வெற்றியின் வரலாறு
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
January 12, 2026
Dinakaran Coimbatore
2 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி சிரியாவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
சிரியாவில் 2 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பழிவாங்க ஐஎஸ் தீவிரவாத தளங்களின் மீது அமெரிக்கா மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்தியது.
1 min
January 12, 2026
Dinakaran Coimbatore
நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மறந்துவிடக் கூடாது
பொருளாதாரத்தில் நாம் வளருகின்ற அதேநேரத்தில்
2 mins
January 12, 2026
Dinakaran Coimbatore
அமித்ஷா குரலுக்கு நடுங்கிய டி.டி.வி டெல்லியில் சரணடைந்த ரகசியம்
பரபரப்பு தகவல்கள்
2 mins
January 12, 2026
Dinakaran Coimbatore
சபரிமலை தந்திரி மீண்டும் சிறையில் அடைப்பு
மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் சபரிமலை தந்திரி கண்டரர் ராஜீவரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
1 min
January 12, 2026
Dinakaran Coimbatore
திருப்பூர் குமரனின் புகழை நாடெங்கும் பரவச் செய்வோம்
முதல்வர் வேண்டுகோள்
1 min
January 12, 2026
Listen
Translate
Change font size
