يحاول ذهب - حر

மதுரையிலும் ஒரு ரிதன்யா வரதட்சணை கேட்டு கொடுமை இளம்பெண் தற்கொலை

September 01, 2025

|

Dinakaran Chennai

கணவர் குடும்பம் மீது வழக்கு

திருப்பூர் ரிதன்யா சம்பவம் போல், வரதட்சணை கொடுமையால் மதுரையில் இளம் பெண் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை, செல்லூர் பகுதியை சேர்ந்த இலங்கேஸ்வரன் - தனபாக்கியம் தம்பதியின் மகன் ரூபன்ராஜ் (30). இவருக்கும், உசிலம்பட்டி பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த அக்னி - செல்வி மகள் பிரியதர்ஷினிக்கும் (28) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. வரதட்சணை கொடுமையால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் அடிக்கடி குடும்ப பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. கடந்த மே மாதம் ரூபன்ராஜ் மீது பிரியதர்ஷினி குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

Dinakaran Chennai

هذه القصة من طبعة September 01, 2025 من Dinakaran Chennai.

اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.

هل أنت مشترك بالفعل؟

المزيد من القصص من Dinakaran Chennai

Dinakaran Chennai

திருப்பணி நகராட்சி சார்பில் கசப்பு பசுமை இயக்கம்

திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் நகர்ப்புற பசுமை இயக்கம் தொடக்க விழா தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பழவேற்காடு கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு

கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

time to read

1 mins

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1008 பால்குட அபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

கட்டுக்கடங்காமல் வந்த பக்தர்கள் கூட்டத்தால் பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

வாகன ஓட்டிகள் அவதி

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

பெண் பயணிகளை குறிவைத்து ஓடும் ரயிலில் நகை, பணம் திருடி வந்த பெண் கைது

பெண் பயணிகளை குறி வைத்து ஓடும் ரயிலில் நகை, பணம் திருடி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து 2 டி.எம்.சி தண்ணீர் வருகை

தமிழக அரசு மற்றும் ஆந்திர அரசு இடையிலான தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 15 டிஎம்சி தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

பப்பாளி பழம் பறித்தபோது கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

சென்னை மதுரவாயல், வேல் நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (55), தனியார் நிறுவன ஊழியர்.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக கோயம்பேடு பூமார்கெட்டுக்கு சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்ததால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

பப்பாளி பழம் பறித்தபோது 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

சென்னை மதுரவாயல், வேல் நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (55), தனியார் நிறுவன ஊழியர்.

time to read

1 min

September 01, 2025

Dinakaran Chennai

Dinakaran Chennai

திருத்தணி ம.பொ.சி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பு

திருத்தணியில் ம.பொ.சி சாலையில், காமராஜர் காய்கறி மார்க்கெட் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size