يحاول ذهب - حر
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
July 30, 2025
|DINACHEITHI - NAGAI
இராமநாதபுரம்மாவட்டத்தைச் சேர்ந்த 14மீனவர்கள், நேற்று (29.07.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரியதூதரகநடவடிக்கைகளை எடுக்கவலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று (29-07-2025) கடிதம் எழுதியுள்ளார்.
-
அக்கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்து தடையின்றி கைது செய்யப்படுவதை ஆழ்ந்த வேதனையுடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், நேற்று (29-07-2025) காலை இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மீனவர்கள் இயந்திரமயமாக்கப்பட்ட தங்களது மீன்பிடிப் படகுடன் சிறை பிடிக்கப்பட்டிருப்பதையும், மற்றொரு சம்பவத்தில் ஒன்பது மீனவர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட தங்களது நாட்டுப்படகுடன் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்
هذه القصة من طبعة July 30, 2025 من DINACHEITHI - NAGAI.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من DINACHEITHI - NAGAI
DINACHEITHI - NAGAI
பிரதமர் மோடிக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்
\"பொறுப்பான பதவிக்குரிய மாண்பை இழந்து விட வேண்டாம். தமிழர்கள் மீதான வன்மத்தை அரசியலுக்கு பயன் படுத்தாதீர்கள்\" என பிரதமர் மோடிக்கு , முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min
November 01, 2025
DINACHEITHI - NAGAI
சென்னை மறைமலை நகரில் ரூ. 3,250 கோடி முதலீட்டில் புதிய வாகன என்ஜின் தொழிற்சாலை
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
1 mins
November 01, 2025
DINACHEITHI - NAGAI
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மோன்தா புயலாக மாறியது. இது திங்கட்கிழமை ஆந்திராவில் கரையை கடந்தது.
1 min
November 01, 2025
DINACHEITHI - NAGAI
கண்ணியம், ஒற்றுமை, சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்கத்தேவர்
பிரதமர் மோடி புகழாரம்
1 min
October 31, 2025
DINACHEITHI - NAGAI
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
1 mins
October 31, 2025
DINACHEITHI - NAGAI
மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாகநேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
1 min
October 31, 2025
DINACHEITHI - NAGAI
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி
நவ.4-ந் தேதி தொடங்குகிறது
1 mins
October 28, 2025
DINACHEITHI - NAGAI
கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
1 min
October 28, 2025
DINACHEITHI - NAGAI
திமுக கூட்டணி கட்சிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
நவ. 2-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு
1 min
October 28, 2025
DINACHEITHI - NAGAI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந் தேதி கோவில்பட்டி வருகிறார்
29-ந் தேதி தென்காசியில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
1 min
October 26, 2025
Translate
Change font size
